நடிகை சமந்தா, அவரது கணவர் நாக சைதன்யா நடித்த படங்கள் கடந்த மாதம் ஒரே நேரத்தில் வெளியாகின. பின்னர் இருவரும் தங்களது குடும்பத்தினர் நாகார்ஜூனா, அமலா, நடிகர் அகில் (சமந்தா மைத்துனர்) உள்ளிட்டோருடன் விடுமுறை பயணமாக குரோஷியா நாட்டுக்கு சென்றனர். அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கியவர்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று இயற்கை காட்சிகளை ரசித்தனர். குடும்பமாக படகில் ஏறி அமர்ந்து சவாரி செய்தனர். அப்போது சமந்தா குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்களை எடுத்ததுடன் தனது தனிப் படங்களையும் படம்பிடித்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
DINASUVADU
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…