கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களில் இருக்கும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு இன்னும் தங்கள் இயல்பு வாழ்கை திரும்ப கிடைக்கவில்லை. இன்னும் பலர் உதவிக்காக காத்திருக்கின்றனர். பலர் அவர்களுக்காக உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷால் தான் சன் டிவியில் தொகுத்து வழங்கும் ஓர் நிகழ்ச்சியில் கஷ்டப்படும் ஒருவருக்கு பிரபல திரைப்பிரபலங்கள் உதவுவார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் விஷால் கடலூரில் உள்ள ஒரு திரையரங்கில் வேலை செய்து அதில் கிடைத்த பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சி இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.
source : cinebar.in
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…