கஜா புயலின் சில மாவட்டங்கள் இருந்த இடமே தெரியாமல் உருக்குலைந்து போயுள்ளது. இந்நிலையில் இந்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட தங்களது உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, இருக்க வீடின்றி, உன்ன உணவின்றி, உடுத்த உணவின்றி தவிக்கின்றனர்.
இதனையடுத்து, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், பெரிய நிறுவனங்கள்மற்றும் மற்ற மாவட்ட மற்றும் மாநில கமக்களும் நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். இருந்தாலும், முழுமையான மாற்றம் உண்டாக எப்படியும் சில ஆண்டுகள் என்று தான் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அமிர்தாப் பச்சன் அவர்கள் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மற்ற மக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…