கஜா புயல் நாகை மாவட்டம் அதை சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை சீரழித்து விட்டது.மக்கள் தண்ணீர், சாப்பாடு, வீடு என அனைத்துமே இழந்து தவித்து வருகின்றனர்.நமக்கு சோறுபோட்ட தெய்வங்கள் இன்று உணவுக்காக படும் கஷ்டங்களை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது.
இந்நிலையில் ஒரு வயதான பாட்டி ஒருவர் தன் கூரை வீடை விழந்து இடிந்த அந்த வீட்டில் வசிக்கிறார் பார்ப்பதற்கே பதறுகிறது.இந்நிலையில் நடிகர் லாகவா லாரன்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் வீடுகள் இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்தார்.இந்நிலையில் அந்த வயதான பாட்டியும் அழுதபடி எனக்கு ஒரு வீடு மட்டும் கட்டிக் கொடுத்தால் போதும் யா…என்று என கண்ணீர் மல்க கூறுகிறார். உடனே ராகவ லாரன்ஸ் சார்பில் சென்ற குழு கண்டிப்பாக கட்டி தருகிறோம் பாட்டி என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.மேலும் நடிகர் ராகவ லாரன்ஸ் இது குறித்து தெரிவிக்கையில் உங்களுக்கு யாரேனும் வீடுயில்லாமல் சிரமப்படுவர்கள் தெரிந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள் என்று உணர்ச்சி பொங்க தெரிவிக்கிறார்.தற்போது அவர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரின் தொடர் இந்த சேவைக்கு மக்கள் மத்தியில் அவரின் மீது மதிப்பும்,பாராட்டும் குவிந்து வருகிறது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…