ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே வாங்கும் நடிகை..! போட்டிபோடும் தொழிலதிபர்கள்..!
ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கி வந்த நடிகை ரம்யாகிருஷ்ணன் தற்போது ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் என்று தனது ரேட்டை குறைத்துள்ளார்.
திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்யாகிருஷ்ணன். தற்போது வயதாகிவிட்டதால் கவுரவ வேடங்கள், அம்மா, அண்ணி வேடங்களில் ரம்யாகிருஷ்ணன் நடித்து வருகிறார்.
தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் ரம்யாகிருஷ்ணனுக்கு கிடைத்த வாய்ப்பு தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதனால் மறுபடியும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் முடிவு செய்துள்ளனர்.
தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க தனது சம்பளத்தை குறைத்து ரம்யாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி இனி ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று தயாரிப்பாளர்களுக்கு ரம்யாகிருஷ்ணன் தூது அனுப்பி வருகிறார். ஆனால் தற்போது வரை எந்த தயாரிப்பாளரும் ரம்யாகிருஷ்ணனுக்கு ஓ.கே. சொல்லவில்லை.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…