கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக புரட்டி போட்ட மலை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து, மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீள துவங்கியுள்ளனர். வீடு வாசல் உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோர், தங்கள் வாழ்வியலை எப்படி துவங்க போகிறோம் என மனா ரீதியாக கலக்கத்தில் உள்ளனர்.
இவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களை தைரியப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் மம்முட்டி. வெள்ளத்தினால் அதிகம் பாதிப்புக்கு ஆளான செங்கண்ணூர் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தைரியமளிக்கும் விதமாக பேசி வருகிறார் மம்முட்டி.
மேலும், அங்கிருந்தவர்களிடம், ” அரசிடம் இருந்து கிடைக்கும் நிவாரண உதவிகள் உங்களை வந்து சேர கொஞ்ச நாள் தாமதம் ஆனாலும் பொறுமை காக்க வேண்டும். மறுசீரமைப்பு செய்யவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்”என கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…