ஒருத்தன் கஷ்டத்துல இருந்தா அத பாத்துட்டு இருக்காம … !!! நான் இருக்கேனு அவனுக்கு தைரியம் குடுக்குறான் பாருங்கங்க அவன் தாங்க மனுஷன்…!!!

Default Image

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக புரட்டி போட்ட மலை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து, மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீள துவங்கியுள்ளனர். வீடு வாசல் உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோர், தங்கள் வாழ்வியலை எப்படி துவங்க போகிறோம் என மனா ரீதியாக கலக்கத்தில் உள்ளனர்.

இவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களை தைரியப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் மம்முட்டி. வெள்ளத்தினால் அதிகம் பாதிப்புக்கு ஆளான செங்கண்ணூர் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தைரியமளிக்கும் விதமாக பேசி வருகிறார் மம்முட்டி.
மேலும், அங்கிருந்தவர்களிடம், ” அரசிடம் இருந்து கிடைக்கும் நிவாரண உதவிகள் உங்களை வந்து சேர கொஞ்ச நாள் தாமதம் ஆனாலும் பொறுமை காக்க வேண்டும். மறுசீரமைப்பு செய்யவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்”என கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்