தனது பிரமாண்ட படங்களினால் இந்திய சினிமாவை உலக அரங்கில் கவனிக்க வைத்த இயக்குனர் ஷங்கர். இவரது படங்களில் எந்தளவிறக்கு பிரமாண்டம், தொழில் நுட்பம் என புகுந்து விளையானாலும் தனது ஆழமான சமூக அக்கறையை ரசிகர்களின் மனதில் பதிய வைப்பதில் கெட்டிகாரர் ஷங்கர்.
இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன், முதல்வன், அந்நியன் என தனது படங்களில் சமூக கருத்தையும், அதனுள் பிரமாண்டத்தையும் புகுந்தியவர் ஷங்கர். அவரது இயக்கத்தில் கடைசியாக 2.O படம்.வெளியாகி பிரமாண்ட வசூலை ஈட்டிவருகிறது.
அடுத்ததாக உலகநாயகனை வைத்து இந்தியன் 2 எடுக்க உள்ளார். இந்நிலையில் அண்மையில் ஒர் பேட்டியின் போது உங்கள் படங்களில் உங்களுக்கு பிடித்த வசனத்தை கேட்கையில் அவர் , இந்தியன் படத்ததில் வரும் ‘ எல்லா நாட்டிலும் கடமையை மீறுவதற்கே லஞ்சம், கடமையை செய்வதற்கே லஞ்சம்’ என்ற வசனம் மிகவும் பிடித்தது என கூறினார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…