என் செல்லத்துக்கு என ஆச்சு

Default Image

நேரடி மலையாளப் படமாகவே வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் மடோனா செபாஸ்டியன். அதன்பிறகு  ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர், ‘ப.பாண்டி’ படத்திலும் கிராமத்துப் பெண்ணாகக் கவர்ந்தார் ‘எவர் ஆஃப்டர்’ என்ற இசைக்குழு ஒன்றையும் நடத்திவரும் பாடகியும் கூட. தற்போது ‘ஜுங்கா’ படத்தின் மூலம் விஜய்சேதுபதியுடன் மீண்டும் நடித்திருக்கிறார். அவரிடம் ஒரு சிறு உரையாடல்.

விஜய்சேதுபதி போன் செய்து, ‘ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கிறது பண்ண முடியுமா?’ என்று கேட்டார். என் மீது நம்பிக்கை வைத்து அழைத்ததால் கதையைக் கேட்டேன். பிடித்திருந்ததால் நடித்தேன். ஒரு படத்தில் ஐந்து நிமிடங்கள் வந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. எவ்வளவு மணி நேரம் ஒரு படத்தில் வருகிறோம் என்பது முக்கியமில்லை, ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் கேரக்டரா எனப் பார்ப்பேன்

இனிமே நடிக்கும் படத்திலாவது என் செல்லம் மெயின் கேரக்டர் ல நடிக்கணும்னு ரசிகர்கள் விரும்புறாங்க போல..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்