சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி லண்டனில் பேசும்போது தமிழ்நாட்டின் 125 கோடி மக்களும் தன் குடும்பத்தினர் என கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள நடிகர் கருணாகரன் “என்னையும் என் குடும்பத்தினரையும் அதில் சேர்க்காதீர்கள். சாரி” என கூறியுள்ளார்.
பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி லண்டனில் கத்துவா பாலியல் வன்கொடுமை பற்றி பேசும்போது ரேப் என்பது ரேப் தான் அதை அரசியலாக்காதீர்கள் என கேட்டுகொண்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…