என்னையும் என் குடும்பத்தை விட்டுவிடுங்கள்! பிரபல நடிகர் உருக்கம்..!

Default Image

சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி லண்டனில் பேசும்போது தமிழ்நாட்டின் 125 கோடி மக்களும் தன் குடும்பத்தினர் என கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் கருணாகரன் “என்னையும் என் குடும்பத்தினரையும் அதில் சேர்க்காதீர்கள். சாரி” என கூறியுள்ளார்.

பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி லண்டனில் கத்துவா பாலியல் வன்கொடுமை பற்றி பேசும்போது ரேப் என்பது ரேப் தான் அதை அரசியலாக்காதீர்கள் என கேட்டுகொண்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்