தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. நன்றாக படித்து கொண்டிருந்த அவரது கலைப்பயணத்தில் யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை, சில காலம் இடைவெளி விட்டார்.
ஆனால் இப்பொது செக்க சிவந்த வானம், மாநாடு என பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். அவரது படங்கள் வரிசையாக வெளிவர உள்ளன.
இவ்வாறு இவர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரது முகம் முழுவதும் இரத்தம் வழிவது போன்ற ஒரு போட்டோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
முதலில் பார்த்தவர்களுக்கு இது என்ன என்றே தெரியவில்லை, சில நொடிகள் களைத்து தான் அது செக்க சிவந்த வானம் படத்தின் போஸ்டர் என தெரிய வந்தது. இந்த போஸ்டர் இணையத்தில் செம்ம ரீச் ஆகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…