நடிகரும் ,தயாரிப்பாளரும்,திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நாளை தனது 41-வது பிறந்த நாளைண்டாட உள்ளார். ஆனால் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று அவர் தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இது குறித்து அவருடைய உதயநிதி ஸ்டாலினின் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருணாநிதி மறைவு மற்றும் கஜா புயலினால் 4 மாவட்ட மக்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் துயரத்தில் இருப்பதாலும் மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நற்பணிகளை செய்யும்படி மன்றம் பணிவுடன் கேட்டு கொள்கிறது.இதனால் உதயநிதி தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…