எனக்கு நடந்த அந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்- தொகுப்பாளினி அதிரடி குற்றச்சாட்டு!!

Published by
Dinasuvadu desk

தொகுப்பாளர்கள் ரசிகர்களுக்கு பிடிப்பது சாதாரணமான விஷயம் தான். ஆனால் ஜோடி தொகுப்பாளர்கள் ரசிகர்களுக்கு பிடிப்பது மிகவும் கஷ்டமான விஷயம். ஆனால் அப்படி நிறைய தொகுப்பாளர்கள் மக்களின் அதிக பாராட்டுக்களை பெற்றிருக்கின்றனர்.

அப்படி சொல்லப்போனால் சிவகார்த்திகேயன்-பாவனா கூட்டணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. இவர்கள் தொகுத்து வழங்கிய ஜோடி No.1 என்ற நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கும் நிகழ்ச்சி.

சமீபத்தில் பாவனா ஒரு பேட்டியில், சிவகார்த்திகேயனை போல் டைமிங் காமெடி செய்வது யாராலும் முடியாது. ஆனால் அவர் யாரையும் காயப்படுத்தாத அளவிற்கு அவருடைய காமெடிகள் இருக்கும்.

ஆனால் ஒரே ஒரு விஷயத்துக்கு நான் அவரை குற்றம் கூறுவேன், ஏனெனில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது இருக்கும் என்னுடைய குரல் முடிவில் அப்படியே மாறிவிடும்.

சிரித்து சிரித்து நிகழ்ச்சி முடிவில் என்னுடைய குரல் காமெடியாகிவிடும் என்றார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago