நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு கூட 70 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக விஜய் அளித்தார். அதுமட்டுமல்லாமல் நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டன.
இந்நிலையில் தற்போது கேரளாவில் ஒரு இடத்திற்கு ” இளைய தளபதி நகர்” என பெயரிடப்பட்டுள்ளதை காட்டும் பெயர் பலகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களுக்கே மிகப்பெரிய ஆச்சர்யம் அளித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…