கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த திரைப்பம் ‘விஸ்வரூபம்’. இப்படம் பல பிரச்சனைகளை தாண்டி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகியும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆக ஒரு வாரம் ஆகியும் வெளியானதில் இருந்து ரசிகர்களை கவர்ந்தது.மேலும் வசூலிலும் சக்கை போடு போட்டது .
இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகமான “விஸ்வரூபம் 2” இன்னும் ஒரு வாரத்தில் அதன் இறுதிகட்ட பாடல் படபிடிப்பு சென்னையில் முடிந்ததும் இப்படத்திற்கான ப்ரோமோசன் வேலைகள் துவங்குமாம் .
மேலும் இப்படமானது வரும் 2018 ஆண்டு பிப்ரவரி 25இல் வெளியாகும் என அதிகார்பபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் முதல் பாகத்தில் வெளிவந்த “நான் யார் என்று தெரிகிறதா “எனத்தொடங்கும் பாடல் எப்படி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோ அதே போன்று இந்த பாகத்தில் உள்ள “நியாபகம் வருகிறதா ” எனத்துவங்கும் பாடலும் ரசிகர்கள் மனதை வருடும் என சவால் விடுகிறார் இசையமைப்பாளர் கிப்ரான்.. மொத்தமாக நான்கு பாடல்கள் உள்ளதாம்……
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…