சூர்யாவுக்கென ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. படம் வெளியாகும் போது அவர்களின் மாஸ் என்ன என்பதை நாம் காணலாம். தன ரசிகர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர் சூர்யா.
அவர் செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வந்தார். அண்மையில் இதன் ஒரு கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்றது. இதனையடுத்து அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நேற்று இணைந்துள்ளார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னை, டெல்லி, குலுமனாலி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டுள்ளதாம்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயீஷா நடிக்கிறார். மேலும் பிரபல நடிகர் மோகன் லால், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கவுள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…