பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த பிச்சை மணி என்பவற்றின் மகள் கனிமொழி. இவர் அதிக மதிப்பெண் எடுத்து மெரிட் அடிப்படையில் மருத்துவ கல்லூரியியல் சேர்ந்து படித்து வந்தார்.
சிறிய குடிசை வீட்டில் தன இவர் வாழ்ந்து வருகிறார். 4ம் ஆண்டு படிக்கும் மனைவிக்கு அந்தஆண்டுக்கான கல்வி கட்டணத்தை கட்ட இயலவில்லை. இதனால் படிப்பை விட்டுவிட்டு பெற்றோர்களுடன் இணைந்து கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த செய்தி வெளியானதை அறிந்த கமல், அந்த மாணவியை தனது அலுவலகத்துக்கு அழைத்து வந்து 4ம் ஆண்டுக்கான கலவி கட்டுமான 5 லட்சத்தை வழங்கினார். அதோடு கனிமொழியின் முளைப்படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டார். இதனை கமல் தனது அண்ணன் சந்திரஹாசன் பெயரில் தொடங்கியுள்ள அறக்கக்கட்டளை மூலம் செய்திருக்கிறார்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…