நடிகர் உதயா அறிமுகமான முதல் திரைப்படம் திருநெல்வேலி. பிரபு நாயகனாக நடித்த இந்த படத்தில் இளவட்ட நாயகனாக அறிமுகமான உதய, அதன்பிறகு சில படங்களில் நடித்துள்ளார், என்றபோதும் சினிமாவில் இன்னும் எதிர்ப்பத்த வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் சொந்த படங்கள் எடுத்து, நடித்தபடி வெற்றிக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது உத்தரவு மகாராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் உதயா. இந்த படத்தில் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து பிரபுவின் திருநெல்வேலி படத்தில் நடித்த பிறகு, இப்பொது மீண்டும் அவருடன் இந்த படத்தில் இணைத்துள்ளேன். அதனால் திருநெல்வேலி படத்தின் வெற்றி செண்டிமெண்ட் இந்த படத்திலும் தொடரும் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…