உடன் நடிக்காமல் இருப்பதுதான் எனக்கு நல்லது! சீரியல் நடிகையின் விசித்திர கோரிக்கை!!

Default Image

சீரியலில் சின்ன ரோலில் நடிக்கும் நடிகர்களுக்கு கூட பெரிய திரையில் பெரிய நட்சத்திரங்களோடு நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் அப்படி உச்ச நட்சத்திரமாக திகளும் தளபதி விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கூட நடிக்க மாட்டேன் என கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

அப்படி சொன்னவர், விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் சரண்யா. இவர் இப்படி கூறியதற்கு காரணம் என்னவென்றால், சரண்யா விஜயின் தீவிர ரசிகையாம். அவரை நேரில் பார்த்தாலே வெளவெலத்து போய் விடுமாம். இவருடன் நடிக்க முற்பட்டால் அங்கேயே மயங்கி விழுந்து விடுவேன் என கூறியுள்ளார்.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்