விஜய் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில இருக்கிறார். அவருக்கான மாஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. அவரின் சாதனைகள் கூடிக்கொண்டே இருக்கிறது.
கேரளாவில் அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அண்மையில் அவர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.70 லட்சம் நன்கொடை வழங்கினார்.
மேலும் இதில் ரசிகர்கள் மன்றங்கள் மூலமாக நிவாரண பொருட்களையும் வாகனகினார். இந்நிலையில் விஜய் செய்த இந்த நல்ல செயலை இயக்குனர் பேரரசு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பேய் எல்லாம் பாவம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர் விஜய் தன சொந்த பணத்தில் தான் செலவு செய்துள்ளார்.
இது போல எந்த அரசியல்வாதியும் செய்யவில்லை என கூறியுள்ளார். இவர் விஜய் நடித்த ஹிட் படங்களான திருப்பாச்சி, சிவகாசி படங்களை இயக்கியவர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…