இரவில் நான் அதை செய்யமாட்டேன்.!பகிரங்கமாக கூறிய நடிகை..! அதிர்ச்சியில் அதிபர்கள்..!

Default Image

தமிழ் சினிமாவில் குறைந்த அளாவிய இந்த பழக்கம் உடையவர்கள் உள்ளனர். இந்த நடிகை இதிலும் கொஞ்சம் வித்தியாசம் தான்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் (Shraddha Srinath) என்பவர் இந்தியத் திரைப்படநடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாகக் கன்னடம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார்.2016 ஆம் ஆண்டில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான யு டர்னில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

Image result for Shraddha Srinath hotஜம்மு – காஷ்மீரில் பிறந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘கோஹினூர்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார். 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து வியாபார, விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்திலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.தமிழில் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர், கவுதம் கார்த்திக் ஜோடியாக ‘இவன் தந்திரன்’ படத்தில் நடித்தார். மாதவன் ஜோடியாக ‘மாறா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பரத் நீலகண்டன் இயக்கும் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.இவர் பகலில் மட்டுமே சிசிமாவுக்கு நேரம் ஒதுக்குவர். பரத் நீலகண்டன் கதையை விவரிப்பதற்காகப் பெங்களூரு வந்திருந்தார். வழக்கமாக இரவில் நான் கதை கேட்க மாட்டேன். ஆனால், அவர் வந்துவிட்ட காரணத்தால் கேட்டேன். இரவு 9 மணி முதல் 11 மணி வரை கதை சொன்னார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்