மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.இயக்குநர் சிகரம் என்று தமிழ் சினிமாவில் வெகுமாக எல்லோராலும் அறியப்பட்டவர் கே.பாலசந்தர்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலகுறைவால் காலமானர்.இந்நிலையில் இவருடைய மனைவி ராஜம் பாலசந்தர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும் மற்றும் பிரசன்னா என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…