ரஜினிகாந்த் பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி எப்போது ட்ரெண்ட் தான். அந்த வகையில் நேற்றும் ரஜினி ஒரு சர்ச்சையில் சிக்கினார்.
சோபியா பிஜேபி க்கு எதிராக விமானத்தில் குரல் கொடுத்து பெரிய சர்ச்சையில் சிக்கியது எல்லாம் அனைவரும் தெரிந்ததே.
இதுகுறித்து நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினியிடம் கேட்கையில் ‘இது பற்றி கருத்து கூற விரும்பவில்லை’ என்று பதிலளித்துள்ளார்.
ஒரு அரசியல் கட்சி தொடங்கப்போகும் ரஜினி இப்படி நடந்துகொள்ளலாமா? என்று அனைவரும் கோபத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…