பிமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் 2.O! இத்திரைப்படம் உலகம் முழுதுவதும் பிரமாண்டமாக வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.
இது வரை 700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் இன்று டிவிட்டரில் ஓர் பதிவை போட்டுள்ளது.
அதில், 2.O திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூலை குவித்தாலும், படத்தை பார்த்த ஒவ்வொருவோரும் செல்போன் உபயோகத்தை குறைத்தால் தான் எங்களுக்கு உண்மையான பிரமாண்ட வெற்றி என குறிப்பிட்டு, செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கொலைகாரனுக என அக்ஷ்ய் குமார் பேசுவது போல போட்டோவையும் பதிவிட்டுள்ளனர்.
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…