நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் படம் பல கொடிகளை வசூல் செய்து, பல சாதனைகளை படைத்துள்ளது.
பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து சாதனை படைத்த இந்த படம் தங்களது ஓட்டை தவறாக வேறு யாராவது போட்டு விட்டால் அந்த ஓட்டை திரும்ப பெறும் சட்டமான 49 P குறித்து பேசியிருந்தது.
இதன் மூலம் மக்களுக்கு தெரியாத ஒரு விசியம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து தற்போது இந்த விதி குறித்து இந்திய அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டு, சர்க்கார் படத்தின் இந்த செயலை மகிழ்ச்சி கொள்வதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…