பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை சுருதி ஹரிகரன் மீது நடிகர் அர்ஜூனின் மாமனார் கன்னட திரைப்பட வர்த்தகசபையில் புகார் அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த பாலியல் புகாரால் தனது மருமகன் அர்ஜூனின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
புகார் வழங்கிய பிறகு ராஜேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகை சுருதி ஹரிகரன் கூறியுள்ள பாலியல் புகாரால், எனது மருமகனின்(அர்ஜூன்) புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. இது எங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கன்னட திரைப்பட வர்த்தகசபையில் புகார் கொடுத்துள்ளேன்.இதுகுறித்து நடிகர்கள் சங்க தலைவர் அம்பரீசுடன், திரைப்பட வர்த்தகசபை நிர்வாகிகள் கலந்து ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் தீர்வு கிடைக்காவிட்டால், நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம். அர்ஜூனுக்கு கன்னட திரையுலகம் மட்டுமின்றி, 6 கோடி கன்னடர்களின் ஆதரவும் உள்ளது. அர்ஜூன் மீதான பாலியல் புகாருக்கு பின்னணியில் சதி இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதுபற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியாது. இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…