கார்த்தி தீரன் படத்தின் மூலம் மீண்டும் தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார். அடுத்து ஒரு புதுமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார்.
இந்நிலையில் இன்று எழுமின் என்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார், இதில் இவருடன் நடிகர் சிம்புவும் கலந்துக்கொண்டார்.
அப்போது பேசிய கார்த்தி ‘பெண்களிடம் திருடர்கள் செயினை பறிக்கும் போது, அவர்களை எதிர்த்து சண்டையிட்டு, அவன் மூக்கில் ஒரு குத்து விட வேண்டும்’ என்று கோபமாக பேசினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…