இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் அடைந்த மிகப்பெரும் வெற்றி. இப்படம் இன்று வரை திரையரங்கில் வெற்றி நடைப்போடுகின்றது.
இப்படத்தின் மூலம் அனைவர் மனதையும் குறிப்பாக இளைஞர்கள் மனதை கவர்ந்தவர் யாசிகா ஆனந்த், இவருக்கு 18 வயது தான் ஆகின்றது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல சர்ச்சை பதில்களை கூறினார், அதில் ஒரு கேள்வியில் எந்த நடிகருடன் படுக்கையை பகிர வேண்டும் என கேட்டனர்.
அதற்கு யாசிகா ‘எனக்கு ரன்வீர் சிங் என்றால் மிகவும் பிடிக்கும், அவருடன் தான் அப்படி இருக்க ஆசைப்படுவேன்’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…