சூர்யா தமிழ் சினிமாவில் ஒரு தனியான பாதையில் பயணம் செய்ப்பவர். அவர் தற்போதுஉ செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் தற்போது செல்வராகவனை சமூக வலைத்தளங்களில் டீசர் எப்போது, ரிலீஸ் எப்போது, ரிலீஸ் தேதி எப்போது என கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்களாம்.
இதனால் அவர் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் ரசிகர்களின் மேல் மரியாதை இருக்கிறது. ஆனால் நீண்ட நாட்களாக ஒரே நோக்குடனும் எனர்ஜியுடனும் நாங்கள் படத்திற்காக செயல்பட்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களது கேள்வியை சமாளிப்பதற்காக நான் அப்டேட் கொடுப்பதில் நம்பிக்கை இல்லை. நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். விரைவில் நேரம் வரும் என கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…