சில பல கதாநாயகிகளின் போட்டிக்கு மத்தியில், இந்த படத்தை ஸ்ரீதிவ்யா கைப்பற்றி இருக்கிறார். தினேஷ் கார்த்திக் தயாரிக்க, பர்னேஷ் டைரக்டு செய்திருக்கிறார். ஒரு கலைக்கல்லூரியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
‘அஞ்சாதே’ பட புகழ் நரேன், ஆசிஷ் வித்யார்த்தி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் வருகிறார்கள். ஜஸ்டிஸ் பிரபாகர் இசையமைக்க, ராமலிங்கம் ஒளிப்பதிவில், பர்னேஷ் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார். இவர் கூறும்போது, “இந்த படம், ஒரு கலைக்கல்லூரியில் நடக்கும் மர்மமான சம்பவங்களின் அடிப்படையில் உருவான கதை. அதனால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இதில் காதல் இருக்கிறது. பகை இருக்கிறது. வன்மம் இருக்கிறது. தோழமை இருக்கிறது. இந்த படம், அத்தனை உணர்வுகளும் ஒருங்கிணைந்த படமாக இருக்கும்” என்கிறார்!
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…