அட…ச்சா…! யாருப்பா பைனலுக்கு போறது…..?

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் பல போட்டியாளர்கள் வெளியேற, ஒரு சிலர் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.

இதில் தண்ணீரை கீழே சிந்தாமல் சுற்றி வரும் ஒரு போட்டி வைக்க, அதில் வெற்றி பெறுபவர் நேரடியாக பைனல் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே விஜயலக்சுமி தண்ணீரை சிந்த, யாஷிகாவும், ஜனனியும் தான் கடைசி வரை போட்டியில் இருந்தனர்.

இந்த போட்டியில் ஜனனியை தான் எல்லாரும் கட்டிப்பிடிப்பது போல் காட்டுகின்றனர், அதனால், அவர் தான் பைனல் சென்றிருப்பார் என கூறப்படுகின்றது.

சரி, எப்படியோ இன்று வரும் பிக்பாஸ்ஸில் யார் பைனல் என்பது தெளிவாகிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்