ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் எல்லா இளைஞர்களையும் தலைவி தலைவி என புலம்ப வைத்துவிட்டார் ஓவியா. அந்நிகழ்ச்சியில் இருந்து இவர் என்ன செய்தாலும் எங்கு வந்தாலும் ரசிகர்களின் ஆதரவு பெரிதாக இருக்கிறது.
அண்மையில் கூட இலங்கை சென்ற இவருக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. இவர் ரசிகர்களுடன் ஒருமுறை கலந்துரையாடும் பொது பிக்பாஸ் 2 சீசனில் பிடித்தவர் யார் என்று கேட்ட பொது நிகழ்ச்ச்ப்பி பார்ப்பது இல்லை என்கிறார்.
இப்பொது திடீரென்று தனது டுவிட்டரில் பக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா என்று மட்டும் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்? இல்லையா? மோசமான பெண் என்று கூறுகிறாரா? என குழம்பி வருகின்றனர்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…