ரீமேக் படங்களாக எடுக்கிறார் என்ற விமர்சனத்துக்கு ஆளானவர் மோகன்ராஜா. இதனால் அவர் தன்னை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இயக்கிய படம் தனி ஒருவன்.
அந்த ஒரே ஒரு படம் அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று கூறலாம். அவருக்கு மட்டும் இல்லது ஜெயம் ரவி, அரவிந்த் சாமி இருவருக்கும் படம் நல்ல மார்க்கெட்டை பிடிக்கவும் உதவியாயிருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பது ஏற்கனவே வந்த தகவல்.
படத்தின் வில்லனாக யார் இருப்பார்கள் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. இப்பொது என்ன தகவல் என்றால் பாலிவுட் சினிமாவின் மாஸ் நடிகர் மம்முட்டியை வில்லனாக நடிக்க வைக்க மோகன்ராஜா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…