நாளையும், நாளை மறுநாளும் தமிழ்நாட்டு தியேட்டர்களில் திருவிழா கோலம் தான். ரிலீஸாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படமும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார்.
போட்டி பலமாக இருப்பதால் படத்திற்கான புரோமோஷன் வேலைகளிலும் பிஸியாக இயங்கி வருகின்றது படக்குழு. இந்த படத்திற்கு விக்ரம் வேதா பட இசையமைத்த சாம்.C.S இசையமைத்து உள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான சாயாலி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை பற்றி இசையமைப்பாளர் கூறுகையில், படத்தில் அனைத்து கதாபாத்திரத்திற்கும் வசனங்கள் பலமாக உள்ளது என்றும், படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கே கொண்டுவரும் அளவிற்கு படம் த்ரில்லாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…