அடங்க மறு படத்தின் ஒவ்வொரு காட்சியும் த்ரில்லாக இருக்கும்! பலமான திரைக்கதை!! இசையமைப்பாளர் புகழாரம்!!!

Default Image

நாளையும், நாளை மறுநாளும் தமிழ்நாட்டு தியேட்டர்களில் திருவிழா கோலம் தான். ரிலீஸாகும்  படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படமும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார்.
போட்டி பலமாக இருப்பதால் படத்திற்கான புரோமோஷன் வேலைகளிலும் பிஸியாக இயங்கி வருகின்றது படக்குழு. இந்த படத்திற்கு விக்ரம் வேதா பட இசையமைத்த சாம்.C.S இசையமைத்து உள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான சாயாலி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை பற்றி இசையமைப்பாளர் கூறுகையில், படத்தில் அனைத்து கதாபாத்திரத்திற்கும் வசனங்கள் பலமாக உள்ளது என்றும், படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கே கொண்டுவரும் அளவிற்கு படம் த்ரில்லாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்