வாலி அஜித் திரைப்பயணத்தின் மிக முக்கியமான படம். அப்படம் அவருக்கு மட்டுமில்லை, சிம்ரன், எஸ்.ஜே.சூர்யா என பலருக்கும் அது மிகவும் முக்கியமான படமாக அமைந்தது.
இந்நிலையில் சிம்ரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘வாலி என் மோஸ்ட் பேவரட், கண்டிப்பாக வாலி இரண்டாம் பாகம் வந்தே ஆகவேண்டும்.
அதில் ஹீரோயினாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம், நான் சின்ன கெஸ்ட் ரோலில் நடித்தாலே போதும்’ என்று ஜாலியாக பேசியுள்ளார்.
சிம்ரன் நடிப்பில் இந்த வாரம் சீமராஜா படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தில் சிம்ரன் முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…