தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் எப்பொழுதுமே பிரபலமானவர்கள் தான். இவர்களோடு நடிக்க வேண்டும் என ஆசை இல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான சாம்ஸ் ஒரு பேட்டியின் போது, என்னுடைய வாழ்க்கையில் நான் சினிமாவிற்கு வருவதற்கு பிள்ளையார் சுழி போட்டதே தலை ஜித் தான் என்று கூறியுள்ளார். மேலும், அஜித் நடித்த காதல் மன்னன் என்ற படத்தின் மூலமாக தான் நான் சினிமாவிற்குள் நுழைந்தேன் என்று கூறியுள்ளார். தல அஜித் எனக்கு எப்பவும் ஸ்பெஷல் தான் என்று கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…