அஜித்துக்கு நோ சொன்ன அரவிந்த்சாமி : ரசிகர்கள் அதிருப்தி

Default Image

மணிரத்னத்தின், ரோஜா படத்தின் மூலம் தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற நடிகர் அரவிந்த்சாமி. அடுத்தடுத்து மணிரத்தனம் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி வேறு வேலை செய்தவர். மீண்டும் மணிரத்னத்தின் கடல் மூலம் ரீ-என்ட்ரீ கொடுத்தார்.

பிறகு ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தமிழ் சினிமாவிலேயே வில்லனுக்கு அவ்வளவு ரசிகர்கள் வந்தது தனி ஒருவன் படத்துக்குத்தான். அவ்வளவு செமையா நடித்து கவர்ந்தார் அரவிந்த்சாமி இவர், சமீபத்தில் ரசிகர்களுடன் டிவிட்டரில் பேசிகொண்டிருந்தார்.

அப்போது, ரசிகர் ஒருவர், தல அஜித்உடன் இணைந்து வில்லனாக நடிப்பீர்களா என கீட்டதர்க்கு, அவருக்கு வில்லனா நடிக்கவே மாட்டேன் என கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்