கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய விபத்தில், தொண்டமாநத்தத்தைச் சேர்ந்த மாணவி சாருமதி (16, 11ஆம் வகுப்பு) மற்றும் அவரது தம்பி செழியன் (15, 10ஆம் வகுப்பு) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் வேன் முற்றிலும் நொறுங்கியதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து, செம்மங்குப்பத்தில் உள்ள […]
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் சில மாணவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, இந்த விபத்தின்போது, ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை (45) என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த இரட்டை […]
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையிலே இந்த செய்தி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது இந்த விபத்தின்போது, ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை (45) என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால், மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே […]
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொமுச (LPF), ஐஎன்டியுசி (INTUC), சிஐடியு (CITU) உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இதனால், பொது போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தில் அரசு அலுவலர்கள், […]
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, குறிப்பாக சைதாப்பேட்டை, திடீர் நகர், அடையாறு ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக நடைபெறவுள்ளது. குடியிருப்பாளர்கள் தங்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முகவரி ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த பயோமெட்ரிக் கணக்கெடுப்பு, மக்களின் கைரேகை, கருவிழி ஸ்கேன் மற்றும் […]
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து இன்று (ஜூலை 8, 2025) காலை செம்மங்குப்பம் அருகேயுள்ள ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் நடந்தது. பள்ளிவேன், ஆளில்லா கேட்டைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த ரயில் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் நொறுங்கியதாகவும், இதில் பயணித்த மாணவர்களுக்கு கடுமையான […]
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்த உட்கட்சி மோதலின் விளைவாக, இருவரும் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி, கட்சியின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 8, 2025) திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் […]
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன, மற்றும் இந்த மண்டலங்களின் தலைவர்களாக வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா மற்றும் சுவிதா ஆகியோர் பதவி வகித்து வந்தனர். […]
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இருவரும் ஜூலை 8, 2025 அன்று தனித்தனியாக கூட்டங்களை நடத்த உள்ளனர். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழுக் கூட்டமும், சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி தலைமையில் நிர்வாகக் குழு கூட்டமும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கூட்டங்கள், கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டியையும், கருத்து வேறுபாடுகளையும் மேலும் […]
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7, 2025 அன்று தனது மாநில அளவிலான பிரச்சாரத்தை “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தொடங்கினார். வன பத்ரகாளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர், விவசாயிகள், நெசவாளர்கள், மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடிய அவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “இந்தக் கூட்டத்தைப் பார்த்து ஸ்டாலினுக்கு ஜுரம் வந்திருக்கும். நாளை அவர் மருத்துவரைச் […]
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பின்னர் வாக்குவாதத்திற்கு பிறகு வழிபட அனுமதிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தார். இன்று (ஜூலை 7) – ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்த விழாவில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் தனக்கு ஆரம்பத்தில் தடை விதிக்கப்பட்டதாகவும் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார். இந்த சம்பவம், இந்து சமய அறநிலையத்துறை […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும் வைரலானது. இந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியாக பரவும் செய்தியா? என பலரும் குழப்பத்தில் இருந்தனர். இதனையடுத்து, இப்படி வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திட்டவட்டமாக தெரிவித்தார். ஜூலை 7, 2025 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நாளிதழ் ஒன்றில் வெளியான “போதிய ஊழியர்கள் இல்லாததால் 501 […]
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு சென்னை நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி அன்று தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கு, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மே 22, 2025 அன்று பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து தொடங்கியது. ஸ்ரீகாந்த் ஜூன் 23 அன்றும், கிருஷ்ணா ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டனர். விசாரணையில், முன்னாள் அதிமுக பிரமுகர் […]
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்களை கேள்விகளை எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு பதில் அளித்த சீமான் ” அவருடைய கட்சி என்றால் அவர் தானே வேட்பாளராக இருப்பார். அவர்கள் சரியாக தான் சொல்கிறார்கள் மும்முனை போட்டி என்று. ஏனென்றால், எங்களுடைய கொள்கைகளுக்கு அவர்களுடைய கொள்கைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா? […]
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான ‘கேப்டன் கூல்’ தோனிக்கு இன்று பிறந்தநாள். அந்த வகையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து MS தோனி கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ வைரலாகிறது. அந்த வீடியோவில், தோனி ஸ்லீவ்லெஸ் டி-சர்ட் அணிந்து நண்பர்களுடன் கேக் துண்டுகளைப் பகிர்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார், இதனை கண்டு ரசிகர்கள் அவரது கியூட் மொமண்ட்டுக்கு ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். MS Dhoni […]
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7, 2025) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தொடங்குகிறார். இந்த சுற்றுப்பயணத்தில், அவர் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களைச் சந்திக்க உள்ளார். முதற்கட்டமாக, இன்று மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளிலும், ஜூலை […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் துறையின்கீழ் செயல்பட்டு வரும் 727 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 41,194 மாணவ மாணவிகளும், 455 மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 26,653 மாணவ மாணவிகளும், 157 சீர்மரபினர் விடுதிகளில் 9,372 மாணவ மாணவிகளும், 20 […]
சென்னை : தமிழகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07, 2025) தொடங்குகிறது. இந்தப் பணியின் கீழ், சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கப்படும். இந்தப் பணி மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும். இத்திட்டத்தின் முதல் முகாம் ஜூலை 15, 2025 அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்படும். […]
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு நடுவே திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்து முடிந்த நிலையில், இன்று கும்பாபிஷேகம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. விழாவிற்காக 8,000 சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, அதிகாலை 4 மணிக்கு […]
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், அஜித்துடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது சகோதரர் நவீன்குமார், காவலர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூலை 6, 2025 அன்று, கால் பாதங்களில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக நவீன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் […]