ஆன்மீக குறிப்புகள்

வாஸ்து: சமையலறையில் இந்த நிற படத்தை மாட்டினால், உணவுக்கு பஞ்சம் இருக்காது..!

வாஸ்துப்படி, சமையலறையில் இந்த நிறத்தின் படத்தை மாட்டி வைத்தால் வீட்டில் உணவுக்கு பஞ்சம் இருக்காது. வாஸ்து சாஸ்திரத்தில், நம் சமையலறையில் நாம் பயன்படுத்த வேண்டிய படங்கள் மற்றும் ஓவியங்களின் நிறம் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். சமையலறைதான் வீட்டில் முக்கியமான இடம். அன்னபூரணி தாய் வீட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படாமல் உணவை வழங்குபவர். வீட்டில் உணவு பஞ்சம் ஏற்படாமல் தடுக்க சமையலறையில் எந்த நிற படத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். வீட்டின் சமையலறையில் வெள்ளை அல்லது […]

food shortage 3 Min Read
Default Image

கடன் கொடுத்துவிட்டு பணம் திரும்பி வராமல் அவதிப்படுகிறீர்களா? உப்பை இப்படி பயன்படுத்துங்கள்..!

கடன் கொடுத்துவிட்டு பணம் திரும்பி வராமல் அவதிப்பட்டு கொண்டு இருந்தால் உப்பை இப்படி பயன்படுத்துங்கள். கடன் கொடுத்து விட்டு பலரும் கொடுத்த பணத்தை திரும்ப பெறாமல் ஏன் கொடுத்தோம் என்று புலம்பும் நிலையில் உள்ளனர். பணத்தை வட்டிக்கு கொடுப்பது என்பது எந்த வகையிலும் சரியானது இல்லை. அதிலும் அதிக வட்டிக்கு கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப வாங்க முடியாமல் அவதியுறுவார்கள். இப்படி கடன் கொடுத்துவிட்டு அதனை வாங்க அலைபவர்கள் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை இதில் தெரிந்து கொள்ளுங்கள். […]

- 5 Min Read
Default Image

வீட்டின் தென் திசையில் இந்த நிறத்தை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்..!

வாஸ்துப்படி, தென்கிழக்கு திசையில் இந்த நிறத்தை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். வாஸ்து சாஸ்திரத்தில், தென்கிழக்கு திசையில் வெள்ளை நிறத்தை பயன்படுத்தலாமா? இல்லை பயன்படுத்த கூடாதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். வெள்ளை நிறம் உலோகத்துடன் தொடர்புடையது. தென்கிழக்கு திசையின் இயற்கையான நிறம் பச்சை மற்றும் மர உறுப்பு ஆகும். உலோகத்தால் செய்யப்பட்ட மரக்கட்டை மரத்தை வெட்டுகிறது, அதே போல் தென்கிழக்கு திசையில் உள்ள உறுப்புகளுக்கு வெள்ளை நிறம் மிகவும் ஆபத்தானது. எனவே, தென்கிழக்கு திசையில் வெள்ளை அல்லது வெள்ளி அல்லது […]

Vastu Tips 3 Min Read
Default Image

கார்த்திகை தீபம் அன்று முழுப்பலனை அடைய இதனை கடைபிடியுங்கள்..!

கார்த்திகை தீபத்திருநாள் அன்று முழு ஐஸ்வர்யங்களையும் பெறுவதற்கு கடைபிடிக்க வேண்டியவற்றை தெரிந்து கொள்ளலாம். தமிழ் மாதங்களில் சிவன், முருகன், விஷ்ணு ஆகிய கடவுள்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக கார்த்திகை மாதம் விளங்குகிறது. இம்மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் 19ஆம் தேதி இன்று கார்த்திகை திருநாள் பண்டிகையாகும். அன்றைய தினத்தில் வீட்டில் அனைவரும் தீபங்கள் ஏற்றி வழிபடுவது வழக்கமாகும். வீட்டில் எத்தனை தீபங்கள் ஏற்றினால் அனைத்து பலனையும் பெற முடியும் […]

Karthigai Deepam 4 Min Read
Default Image

580 வருடங்களுக்கு பின் இன்று நிகழவிருக்கும் பகுதி சந்திர கிரகணம்..!

580 வருடங்களுக்கு பிறகு இன்று பகுதி நேர சந்திர கிரகணம் நிகழவுள்ளது. சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவது ஆகும். இந்த நிகழ்வு பௌர்ணமி அன்று ஏற்படும். சூரியனின் ஒளி சந்திரன் மீது முழுவதுமாக விழுந்தால் அது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். சந்திரனின் ஒரு பகுதியை மறைத்தால் அது பகுதிநேர சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். இந்நிலையில், இன்று பகுதி நேர சந்திர கிரகணம் […]

- 3 Min Read
Default Image

விநாயகர் சதுர்த்தி 2021: சந்திரனை பார்க்க கூடாத நேரம்..!ஏன் பார்க்க கூடாது..!

விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்க கூடாத நேரங்கள் என்ன மற்றும்  ஏன் பார்க்கக்கூடாது என்றும் தெரிந்து கொள்ளலாம்.  விநாயகர் சதுர்த்தி 2021: சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகனான கணேசன் பிறந்தநாளை விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா, செப்டம்பர் 10 இன்று தொடங்கி, 10 நாட்களுக்குப் பிறகு ஆனந்த் சதுர்த்தசி அன்று முடிவடையும். இது கணேஷ் விசர்ஜன் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. சதுர்த்தி திதி செப்டம்பர் 10, 2021 அன்று அதிகாலை 12:18 […]

- 6 Min Read
Default Image

விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம் குறித்து சில தகவல்கள் அறியலாம் வாருங்கள்…!

வருடந்தோறும் ஆவணி மாதம் விநாயகரின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  விநாயகர் சதுர்த்தி என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இது விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிராவில் குடும்ப விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பொழுது விநாயகரை சிலை செய்து தங்கள் பகுதியில் வைத்து வணங்கி, வழிபட்டு அதன் பின்பதாக கடலில் அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதே போல தமிழகத்திலும் இந்த விநாயகர் […]

Ganesha Chaturthi 3 Min Read
Default Image

இந்த மீனை வீட்டில் வைத்திருந்தால் தீயசக்திகள் விலகியிருக்கும்….!

அரோவானா மீனை  வீட்டிற்குள் வைத்திருப்பதால் தீயசக்திகள் விலகியிருக்கும். இன்று வாஸ்து சாஸ்திரத்தில் அரோவானா மீன் குறித்து பார்ப்போம். அரோவானா மீனை  வீட்டிற்குள் வைத்திருப்பதால் நன்மை பயக்குமா என்பது பற்றி இந்தச் வாஸ்து சாஸ்திரத்தில் பார்ப்போம். தங்கமீனை விட, வாஸ்து சாஸ்திரத்தில் அரோவானா மீன் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திர கூற்றின்படி, அரோவானா மீன்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதாக கருதப்படுகிறது. இந்த மீன் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, சேமிப்பு, செல்வம் மற்றும் சக்தியின் சின்னமாக கருதப்படுகிறது. […]

arowana fish 3 Min Read
Default Image

பெண்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்…!

பெண்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள் பற்றி கீழே காண்போம். உலகத்தில் சமூகம், அரசியல்,மருத்துவம்,ஆன்மீகம் என எந்த துறையானாலும் பெண்களின் பங்கு மிகப் பெரியது.மேலும்,பெண்கள் குடும்ப பொறுப்புகளில் சிறப்பாக செயல்படுகின்றனர்.அதில் குறிப்பாக,பூஜை, வாஸ்து மாதிரியான சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனமுடன் உள்ளனர். அதன்காரணமாக,தினசரி வாழ்வில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம். காலை எழுதல்: சூரியன் உதயத்திற்கு முன்பு எழுவதால் பெண்கள் எப்பொழுதும் வாழ்வில் வெற்றிப் பெறலாம். கோலமிடுதல்: வீடுகளில் வாசல் […]

spiritual 5 Min Read
Default Image

அட்சய திருதியை நாள்..!இன்று கல் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்…!!

சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை நாளான இன்று கல் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும். சித்திரை மாதத்தில் அமாவாசை முடிந்து மூன்றாம் நாளில் வளர்பிரையன்று வரும் திருதியை நாளே அட்சய திருதியாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக,இந்த நாளில் மக்கள் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை வாங்குவார்கள். ஏனெனில்,அட்சயம் என்றால் குறையாது,தேயாது மற்றும் வளர்தல் என்று பொருள்.எனவேதான்,இந்நாளில் அதிக விலையுர்ந்த பொருட்களை மக்கள் வாங்குவர். அவ்வாறு,விலையுயர்ந்த பொருட்களை அட்சய திருதியை நாளில் வாங்க முடியவில்லை எனில்,எல்லோரும் எளிதில் வாங்க […]

Akshaya Thiruthi 4 Min Read
Default Image

லட்சுமி தேவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க இந்த 10 பொருட்களை வீட்டிலிருந்து அகற்றுங்கள்…!

இந்த 10 பொருட்களை வீட்டிலிருந்து அகற்றுவதன் மூலம், லட்சுமி தேவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். அவை என்னவென்று பார்ப்போம்.  வாஸ்து சாஸ்திரத்தின்படி, உடைந்த கண்ணாடி அல்லது வீட்டில் வைக்கப்பட்ட கீறல் விழுந்த கண்ணாடி, உடைந்த படுக்கை, பயனற்ற பாத்திரங்கள், ஓடாத கடிகாரம், கடவுளின் சிதைந்த சிலை, உடைந்த தளபாடங்கள், மோசமான புகைப்படங்கள் மற்றும் மின்னணு பொருட்கள், உடைந்த கதவு மற்றும் கடைசியாக மூடப்பட்ட பேனாக்கள் போன்றவற்றை உடனடியாக வீட்டிலிருந்து அகற்ற வேண்டும். இந்த விஷயங்கள் அனைத்தும் நிதி […]

lakshmi 3 Min Read
Default Image

மனிதன் எப்படி வாழ வேண்டும் என எடுத்துக்கூறிய ஸ்ரீராம சந்திர மூர்த்தி அவதரித்த தினமான ராம நவமி குறித்த தொகுப்பு…

அயோத்தி மாநகரை  ஆண்ட மன்னர்  தசரத சக்கரவர்த்தி. இவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள். ஆனால் நாடாளும் சக்கரவர்த்திக்கு  ஒரு பெரிய குரை இருந்து வந்தது. அதாவது மன்னர் தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எனவே  தசரத சக்கரவர்த்தியின் குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம் என்ற ஆலோசனையை பெற்ற தசரத சக்கரவர்த்தி முனிவர் சொன்ன ஆலோசனை படி தன்னுடைய அரண்மனையில் ‘புத்ர காமேஷ்டி’ என்ற […]

news 3 Min Read
Default Image

எழாவது நாளாக ஆரோக்கிய ஜபயக்ஞம்..திருமலையில் ஒலித்த வேதமந்திரங்கள்

 உலக நன்மைக்காக 7வது நாளாக சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞம் திருமலையில் நடத்தப்பட்டது. உலக பிரசித்திப்பெற்ற ஏழுமலையான் கோயிலினுள் ரங்கநாயகா் மண்டபத்தில் தென் மாநிலங்களிலிருந்து வந்த வேதபண்டிதா்கள் 30க்கும் மேற்பட்டோர் கடந்த 7 நாள்களாக இணைந்து  சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞத்தை நடத்தி வருகின்றனா். இதில் சதுா்வேத பாராயணம் காலை 3 மணிநேரமும், மாலை 3 மணிநேரமும் பாராயணம் செய்யபட்டு வருகிறது.பரவி வரும் கொரோனா  வைரஸை தடுக்கவும், உலக மக்களின் ஆரோக்கியத்துக்காகவும் திருப்பதி தேவஸ்தானம் ஜபயக்ஞத்தை நடத்தி […]

கொரோனா வைரஸ் 2 Min Read
Default Image

தீர்க்கசுமங்கலி பவ..என்று திருவருளும் காரடையான் நோன்பு இன்று!கட்டாயம் கடைபிடியுங்கள்

கணவனோடு மகிழ்ச்சியாகவும், சுமங்கிலியாகவும் வாழவேண்டும் என்பது தான் மனைவியின் எகோபித்த எண்ணமாகும். காரடையான் நோன்பு   சுமங்கலிகளுக்கு தீர்க்க சௌமங்கல்யத்தை அளிப்பதற்காக ஏற்பட்டது.  மாசியும் பங்குனியும் கூடுகின்ற நேரத்தில் விரதம் இருப்பது தான் காரடையான் நோன்பு. இவ்விரதத்தை மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பது வழக்கம். இந்த நோன்பை காமாட்சி நோன்பு என்றும்  கெளரி நோன்பு என்றும் சாவித்திரி விரதம் என்றும் கூறுவார்கள். திருமணமாகிய சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் […]

ஆன்மீக தகவல் 5 Min Read
Default Image

குழந்தைபாக்கியம் தள்ளிப்போக வீட்டின் இந்த அமைப்பு தான் காரணமா?

இல்லற வாழ்வில் மிக முக்கியமான பந்தம் என்றால் அது குழந்தை தான் கணவன் மனைவியையும் கட்டிவைக்கும் அன்புக்கயிராக திகழ்வது அக்குழந்தை தான்.தம்பதிகள் இருவருக்குள் கடுமையான சண்டை நிலவிய போதும் குழந்தைக்காக மறுநிமிடமே தங்களது கோபத்தை தூக்கி ஏறிந்தவர்கள் ஏராளாலம்.அத்தகைய குழந்தை பாக்கியம் தள்ளிப்போக அல்லது குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போவதற்கு  வாஸ்து சாஸ்திரம் ஒரு காரணமாக இருக்குமா?  என்ற இந்த கேள்விக்கு பதிலை தேடியபோது அதில் சில தகவல்களை ஆன்றார்கள் அளித்துள்ளனர் அவற்றைப் பற்றி பார்ப்போம். திருமணமாகிய […]

ஆன்மீக தகவல் 6 Min Read
Default Image

மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் செய்யவேண்டியவை.!

எல்லா விரதங்களை போல மகா சிவராத்திரிக்கும் சில விதிமுறைகள் உள்ளது. இந்த விரதம் மற்ற விரதங்களை போல கிடையாது கொஞ்சம் கடுமையான விரதமாக தான் நம்ம இருக்க வேண்டும். மற்ற விரதங்களில் வழிபாட்டில் ஆரம்பித்து விருந்தில் முடியும். ஆனால் சிவராத்திரி அப்படி அல்ல மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான இரண்டு விஷயம் உணவு ,  நல்ல தூக்கம் இவை இரண்டையும் ஒதுக்கி வைத்து சிவனுக்காக நாம் விரதம் இருப்பது தான் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். உணவையும் , […]

Fasting 6 Min Read
Default Image

மகா சிவராத்திரி பூஜையை வீட்டில் எப்படி செய்வது பற்றி பார்க்கலாம்.!

மகா சிவராத்திரி அன்று வீட்டிலேயே எப்படி நம்ம பூஜை செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். ஈசன் உங்கள் பூஜைகளில் இருக்கும் ஆடம்பரங்களை  கவனிப்பது இல்லை. நம்முடைய மனத் தூய்மையையும் , அர்ப்பணிப்பையும் தான் விரும்புகிறார். இந்த சிவராத்திரி தினத்தில் கண்களும் , உள்ளமும் ஒரு சேர விழித்திருந்து ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். நம்ம வீட்டில் சிவலிங்கம் அல்லது  நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே இரவு முழுக்க கண்விழித்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம். அன்று முழுவதும் […]

maha shivaratri 3 Min Read
Default Image

எவ்வளவு சம்பாதித்தாலும் வீட்டில் பணமே தங்க மாட்டிங்கிதா!!?புலம்பாதீங்க இதை செய்யுங்க.!

வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் அது தங்கமாட்டிங்குது..வந்த உடனே செலவு அதிகமாகுதே தவிர குறையல..என்ன தான் செய்வது ஒரு வேலை எந்த வீட்டை மாற்றி விடலாமா, இல்லை ஏதேனும்  ஜோசியரை போய் பார்க்கலாமா? என்று புலம்புபவர்கள் தற்போது அதிகமாகி உள்ளனர்.எதற்காக இப்படிவாடகை வீடு என்றால் மாற்றி விடலாம்.. சொந்த வீட்டில் குடியுள்ளவர்கள் என்றால் எப்படி மாற்ற முடியும்.ஒருவருடைய வீட்டில் செல்வம் தங்காமல் இருக்கிறது என்றால் அந்த வீட்டில் எதிர்மறையான ஆற்றலை அதிகமாக உள்ளது தான் காரணம் என்று  […]

ஆன்மீக தகவல் 5 Min Read
Default Image

ஆரோக்கியத்தில் அவதிப்படுகிறீர்களா!?? இவர்களை வணங்குங்கள் சீறாகும் ஆரோக்கியம்..!

நாள்தோறும் ஏதோ ஒரு நோயினால் இக்காலத்தில் நாம் அனைவரும் அவதி அடைந்து வருகிறோம் எனது மறுப்பதிற்கில்லை.இத்தகையான நோய்கள் நம்மை வந்து அடையாமல் காத்துக்கொள்வது எப்படி இந்த கேள்விக்கும் நம் முன்னோர்கள் அழகாக விடையளித்து விட்டுத்தான் சென்றுள்ளனர்.அது தான் நவகிரக வழிபாடு.மனித வாழ்க்கையில் ஒருவரின் நடவடிக்கையை தீர்மானிப்பது இந்த கிரகங்கள் தான்.ஆக நம் வாழ்க்கையில் நவகிரங்கள் தான் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.நவகிரகங்களினால் தான் பெரும்பாலும் நோய்கள் ஏற்படுகிறது.அந்நோய் நீங்கவும்,ஆரோக்கியமான வாழ்வு அமையவும் என்ன பரிகாரங்கள் என்பது குறித்து […]

அறிவோம் ஆன்மீகம் 5 Min Read
Default Image

எனக்கு மட்டும் ஏன்!? இப்படி நடக்குது..புலம்பாதீர்கள்..புண்ணியவனை வணங்கினால் புகழ் கிடைக்கும் வாழ்வு .!!

எல்லோரும் சட்டென்று நினைத்து ஏ எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது வாழ்க்கையில் எப்படி இருந்தேன் இப்ப இப்படி இருக்கேன் என மனதால் தினமும் நோகதீர்கள் வாழ்வை வசந்தம் உடையதாக மாற்றம் வல்லமை இவருக்கு உண்டு அவரை நினைத்து வணங்கினால் வாழ்வில் இறக்கமே கிடையாது ஏற்றம் தான் வாருங்கள் அறிவோம். அனைவரும் தங்களது வாழ்க்கையில் இப்படி ஆக வேண்டும் நான் இவ்வாறு ஆக வேண்டும் என்று நினைத்து இருப்பீர்கள்.ஒரு காலக்கட்டத்தில் எப்படி வாழ்ந்தோம் இப்பொழுது இவ்வாறு கஷ்டப்படுறோமே? […]

தரிசனம் 3 Min Read
Default Image