ஆன்மீக குறிப்புகள்

எப்போதும் வற்றாத பண வரவு வேண்டுமா? அப்போ இந்த 2 பொருள் போதும்!..!

Money attraction-பணம் பாதாளம் வரை செல்லும் எனக் கூறுவார்கள் ,அந்த அளவிற்கு பணம் என்பது மிக இன்றி அமையாததாகிவிட்டது .அப்படி பண குறைவு நம் வீட்டில் வராமல் இருக்க இந்த பரிகாரம் செய்தாலே போதும். அது என்னவென்று இப்பதிவில் பார்ப்போம். கல் உப்பு பரிகாரம்: கல் உப்பு மகாலட்சுமிக்கு உகந்த பொருளாக கூறப்படுகிறது. வீட்டில் கல் உப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வெள்ளிக்கிழமை மாலை 6 – 7 இந்த நேரத்தில் உப்பு வாங்கி வீட்டில்  […]

Money attraction 5 Min Read
money

பூஜை அறையில் மறந்தும் இந்த பாத்திரத்தை வைக்காதீர்கள்..! 

பூஜை பொருட்கள் – பூஜை அறையில் சுவாமிக்கு விளக்கு ஏற்றவும் ,நெய்வேத்தியம் வைக்கவும் உகந்த பாத்திரம் எது மற்றும் பயன்படுத்தக்கூடாத பாத்திரம் எது என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பூஜைக்கு பயன்படுத்த கூடாத பாத்திரம் : இறைவழிபாட்டில் நம் வீட்டின் பூஜை அறைக்கு நல்ல சக்திகளை ஈர்க்கும் தன்மை உள்ளது. இதனால்தான் பூஜை அறையை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை பார்த்து பார்த்து வைக்கின்றோம் . அதுபோல் விளக்கேற்றுவதற்கு உகந்த விளக்குகள் இதுதான் என்று பல […]

An ideal vessel for worship 4 Min Read
pooja room 1

அடேங்கப்பா! கோவிலுக்குள் இவ்வளவு ரகசியம் இருக்கா?

Temple secret- கோவிலுக்கு சென்றால் மட்டும் ஏன் நம் மனம் அமைதியாக இருக்கிறது ,அந்த இடத்தில் அப்படி என்ன ரகசியம் உள்ளது என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பழமையான கோவிலின் சிறப்பு  : பழமையான கோவில்களுக்கு அதிக  சக்தி இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் கோவிலை கட்டுவதற்கு முன்பே கிரக அமைப்பினை மையமாக வைத்து நேர்மறை சக்தி அதிகமாக எங்கு இருக்கோ அங்கு தான் சிலைகள் அமைத்தனர் , பொதுவாக வடக்கு தெற்கு பகுதியில் அதிக நேர்மறை […]

Temple secret 5 Min Read
temple 2

புது வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் செய்யும் போது முதலில் இதைத்தான் பண்ணணுமாம்..!

கிரஹப்பிரவேசம் -புதிதாக நாம் கட்டிய வீட்டுக்குச் செல்லும் போது சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது அவசியம் .அந்த வகையில் புது வீடு குடி போக உகந்த மாதங்கள், தவிர்க்க வேண்டிய மாதங்கள் ,முதலில் நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரு வீட்டின் நிம்மதி என்பது அந்த வீட்டின் அமைப்பு மற்றும் அங்குள்ள மனிதர்களைப் பொறுத்து தான் அமையும். முன்பெல்லாம் வீடு கட்டும் போதே வீட்டிற்கு வயது, ஜாதகம் பார்த்து செய்யப்பட்டது […]

best month for planet entry 5 Min Read
new home

கடவுளுக்கு பூஜை செய்யும் மலர்களுக்கு இவ்வளவு பலன் இருக்கா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

பூஜைக்கு உரிய பூக்கள் -இறைவழிபாட்டில் பூக்கள் கொண்ட அர்ச்சிக்கும் வழக்கம் உள்ளது, அதில் எந்தக் கடவுளுக்கு எந்த பூக்களை அர்ச்சிக்கலாம் அதன் பலன்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடாத பூக்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இவ்வுலகில் கோடிக்கணக்கான மலர்கள் இருந்தாலும் இறைவழிபாட்டுக்கு என்றே சில பூக்களை பயன்படுத்துவோம் ஆனால் அதன் பலன்கள் பற்றி பெரிதாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களும் அதன் பலன்களும்: அல்லிப்பூ வைத்து பூஜை  செய்தால்  செல்வம் பெருகும்.பூவரசம் உடல் நலத்தை காக்கும்.  வாடாமல்லி மரண […]

benifits of flowers 6 Min Read
flowers 2

கண்ணாடி வளையல்கள் அணிந்தால் இவ்வளவு நன்மைகளா?. அட இது தெரியாம போச்சே..!

கண்ணாடி வளையல் – பெண்கள் அணியும் கண்ணாடி வளையல்கள் அழகுக்கு மட்டுமல்ல. அதில் ஏராளமான நன்மைகள் உள்ளது ,அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கண்ணாடி வளையல் என்பது பெண்கள் அணியும் ஒரு ஆபரணமாகும். இது மஞ்சள் குங்குமத்திற்கு அடுத்து ஒரு மங்கள பொருளாக கருதப்படுகிறது ,அதனால் சுப நிகழ்ச்சிகளிலும் கண்ணாடி வளையல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளது. குறிப்பாக வளைகாப்பு ,திருமணம், பெண்கள் பூப்படையும் விழா போன்ற நிகழ்வுகளில் கண்ணாடி வளையல் முக்கிய பொருளாக உள்ளது. அம்மனுக்கு […]

bangles 5 Min Read
glass bangles

அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்கு ஜாதகம் பலிக்குமா? இதோ அதற்கான தீர்வு..!

சிசேரியன் குழந்தை  -இன்று பல பெண்கள் சுகப்பிரசவ வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுக்கிறார்கள் அப்படி பிறக்கும் குழந்தைக்கு ஜாதகம் எழுதினால் அது பலிக்குமா என பலருக்கும் தோன்றும் சந்தேகத்தை போக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும். ஒரு குழந்தை இயற்கையாகவே இந்த பூமியில் பிறந்தால் தான் அதற்கு ஜாதகம் பலிக்கும் எனவும் சிசேரியன் மூலம் பெறப்பட்ட குழந்தைக்கு ,இது நாமாகவே கணக்கிட்ட நேரம் தானே அதனால் அந்த ஜாதகம் செல்லுமா  […]

astrology 4 Min Read
c section

அடேங்கப்பா.! சிவராத்திரிக்கு இவ்ளோ பெரிய அறிவியல் காரணம் இருக்கா..?

மகா சிவராத்திரி – மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் இந்த மாசி மாதம் வரும் சிவராத்திரி மிக பிரசித்தி  பெற்றது. நாம் இதை ஆன்மீக வழியில் கடை பிடித்தாலும் இதற்கென்று வியப்பூட்டும் அறிவியல் காரணமும் உள்ளது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சிவராத்திரியம் நிலவின் தத்துவமும் : நம் மனம் சந்திரனின் இயக்கத்தை வைத்து கணிக்கப்படுகிறது. மனிதனின் மனம் சந்திரனை போல் நிலையில்லாதது நமக்கு எண்ணங்கள் மாறி மாறி வருவதைப் போல் நிலவின் சுழற்சி கணக்கும் […]

maga sivarathiri 6 Min Read
sivarathiri

வெள்ளி செவ்வாய் நாட்களில் ஏன் வீடு சுத்தம் செய்யக்கூடாது தெரியுமா?

House Cleaning-மங்களகரமான நாட்கள் அல்லது நல்ல நாட்களில் ஏன் வீடு சுத்தம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். வெள்ளி, செவ்வாய் மற்றும் பண்டிகை நாட்கள் போன்ற தினங்களில் வீடுகளை சுத்தம் செய்யக்கூடாது. ஏனென்றால் வெள்ளி செவ்வாய் என்பது மங்களகரமான நாளாகவும் இறைவழிபாட்டிற்குரிய நாளாகவும் கூறப்படுகிறது. இந்த மங்களகரமான நாளில்  அந்நாளை வரவேற்கும் விதமாக முன்பே வீடுகளை சுத்தம் செய்து வைத்து விடவும். மங்களகரமான அந்த நாட்களை பூஜை செய்வதற்கும் இறைவழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். […]

house cleaning 5 Min Read
house cleaning

கோவிலில் பிரதட்சணம் செய்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Pratashnam-நம் நினைத்த காரியம் நடக்க வேண்டி கடவுளிடம் சில வேண்டுதல்களை வைப்போம், அதில் பிரதட்சணமும் ஒன்று. பிரதட்சணத்தில் நான்கு வகை உள்ளது. அது என்னென்னவென்றும் அதை செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்றும்  இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பிரதட்சணம்: பிரதட்சணம் என்றால் சுற்றி வருதல் என அர்த்தம் ஆகும். சூரியனை மையமாக வைத்து மற்ற கிரகங்கள் சுற்றி வரும்போது அந்த சூரியனின் சக்தியை மற்ற கிரகங்களும் கிரகித்து அவைகளும் இயங்குகின்றது. இது போல்தான் நாமும் இறைவனை சுற்றி வந்து […]

4 type of pratashnam 4 Min Read
pratashnam

சிவ வழிபாட்டில் நந்தீஸ்வரருக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் தெரியுமா?

பல சிவ ஆலயங்களிலும் மூலவருக்கு நேராக நந்தி பகவானை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். நந்தி சிறப்புகள், முக்கியத்துவமும் பற்றி என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நந்தீஸ்வரரின் சிறப்பு: சிவபெருமானின் யோக அக்கினியில் தோன்றியவர் தான் நந்தி என புராணங்கள் கூறுகிறது. நந்தி என்றால் வளர்தல், நிலை பெற்றவர் மற்றும் மகிழ்ச்சி எனப் பொருள். சதாகாலமும் மகிழ்ச்சியாக இருப்பவர் நந்தி பகவான். சிவபெருமானின் காவல் தெய்வமாகவும் நந்தீஸ்வரர் உள்ளார். சைவ சமயத்தின் முதல் குருநாதர் நந்தியே ஆவார். பதஞ்சலி […]

nanthi valipadu 5 Min Read
nanthi valipadu

விநாயகருக்கு மட்டும் ஏன் இந்த வித்தியாசமான வழிபாடு தெரியுமா?

முதற்கண் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகர் தான். நாம் முதன் முதலில் எழுதத் துவங்கும் போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் துவங்குவோம் . அதுபோல் விநாயகர் வழிபாட்டில் தலையில் கொட்டிக் கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் வழிபாடு செய்வோம் அது எதற்காக என்றும் அதன் பலன்கள் என்ன வேண்டும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தோப்புக்கரணம் போடுவதன் காரணம் : அகத்திய முனிவர் சிவனிடமிருந்து காவிரி நதியை தன்  கமண்டலத்தில்[நீர் பாத்திரம் ] வைத்து தென் திசையில் உள்ள குடகு மலையில்  […]

method of worshiping lord ganesha 7 Min Read
ganesha

பூஜை அறையில் கண்ணாடி வைத்தால் இவ்வளவு நன்மைகளா?

முந்தைய காலங்களில் பூஜை அறைகளில் கண்ணாடி வைத்து வழிபடும் முறையும்  இருந்து வந்தது. இந்த கண்ணாடியை ஏன் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும் இதனால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கண்ணாடியின் தனித்துவம் : பொதுவாக கண்ணாடிக்கு அதன் முன் வைக்கப்படும் எந்த பொருளையும் பிரதிபலித்து  பல மடங்காக்கி காட்டும் சக்தி உள்ளது. வீட்டின் முன் வைக்கும் போது கண் திருஷ்டியையும் நீக்குகிறது. நாம் என்னவாக நினைக்கிறோமோ அதை […]

mirror benifits 5 Min Read
pooja room mirror

நினைத்த காரியம் வெற்றி பெற பல செல்வந்தர்களும் பின்பற்றும் சோடச கலையின் ரகசியம்..!

நம் பலரும் அறிந்திறாத   இந்த அபூர்வமான சோடசக்கலை நேரம் எப்போது வரும் என்பது பற்றியும் நம் எவ்வாறு அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம். சோடச  கலை நேரம்: சோடச  கலை நேரம் என்பது திதிகளில் 16வது  திதி என அகத்தியர் கூறுகிறார். நமக்கு தெரிந்தது 15 திதிகள் தான், பிரதமை தொடங்கி அமாவாசை வரை உள்ள தேய்பிறை திதிதியும் பௌர்ணமியில் இருந்து வரும்  வளர்பிறை திதிகளும்  தான். அமாவாசை மற்றும் பௌர்ணமி […]

sodasakalai neram 5 Min Read
sodasakalai

விரதம் இருப்பதின் அறிவியலும்..! ஆன்மீகமும்..! வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

நம் இறைவனை வழிபடும் முறையில் விரதமுறையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த விரதம் ஏன் இருக்கிறோம், விரதம் இருக்கும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் செய்யக்கூடாதது எது என்பது பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். விரதத்தின் ஆன்மீக காரணம் : எந்த ஒரு கடவுளும் தன்னை வருத்திக் கொண்டு தான் பிரார்த்தனைகள் செய்ய வேண்டும் என கூறவில்லை ஆனால் நாம் தான் இறைவனின் மீது கொண்டுள்ள அதீத பக்தியாலும் அன்பினாலும் அதை வெளிப்படுத்தும் விதமாக விரதம் […]

fasting benefits 7 Min Read
fasting

கோவிலுக்கு சென்ற முழு பலனையும் பெற இந்த முறைகளையும் பின்பற்றுங்கள்..!

நம் கோவிலுக்கு சென்று வந்த முழு பலனையும்  அடைய வேண்டும் என்றால் கோவிலின் தல விருட்சத்தை வழிபாடு செய்ய வேண்டும். தல விருட்சத்தின் சிறப்புகள் மற்றும் அதை ஏன் வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இப்பதிவில் அறிந்து கொள்வோம். ஒரு ஆலயத்திற்கான சிறப்பு மற்றும் அடையாளம்: ஒரு ஆலயம் என்றால் அங்கு மூர்த்தி, தலம் , தீர்த்தம், விருட்சம் ஆகியவை இருக்கும்.  மூர்த்தி என்றால் அங்குள்ள தெய்வமாகும். தலம்  என்றால் தெய்வம் அமைந்துள்ள ஊராகும். தீர்த்தம் […]

sthala viruksha 5 Min Read
sthala viruksha

கர்ப்ப காலத்தில் ஆலயங்களுக்கு செல்லலாமா? கூடாதா? இதோ அதற்கான தீர்வு..!

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் என்பது மிக மகிழ்ச்சியான உன்னதமான காலம் எனலாம். ஆனால் பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களில் ஒன்று எத்தனை மாதங்கள் வரை கோவிலுக்கு செல்லலாம் என்றும்  பெரியவர்கள் ஏன் கோவிலுக்கு செல்ல கூடாது என கூறுகிறார்கள் என்பதைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.. பெரியவர்கள் ஏன் கர்ப்ப காலத்தில் கோவிலுக்கு செல்லக்கூடாது எனக் கூறினார்கள் தெரியுமா? முற்காலத்தில் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் நீண்ட தூரமும் செல்ல வேண்டும் மேலும் செல்லும் வழிகள் […]

go to temple during pregnancy 6 Min Read
temple,pregnancy

வீட்டில் மற்றவர்கள் தூங்கும் போது விளக்கேற்றி பூஜை செய்யலாமா?

பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களில் பூஜை செய்யும் நேரத்தில் நம் வீட்டில் நபர்கள் தூங்குவது சரியா என தோன்றும். ஒரு சிலர் இரவுவேலை செய்துவிட்டு தூங்குவார்கள் இவ்வாறு இருக்கும் போது விளக்கேற்றி வழிபடலாமா.. என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முந்தைய நாட்களில் நம் வாழ்க்கை இயற்கையை சார்ந்து தான் இருந்தது .பொழுது விடிந்ததும் வேலைக்குச் சென்று பொழுது சாய்ந்ததும் வீட்டிற்கு வந்து விடுவோம் ஆனால் தற்போது மாறி வரும் விஞ்ஞான வளர்ச்சியால் வேலையில் மாற்றமும், கூடவே நம் […]

veetil matravarkal thoongum pothu vilaketralama 6 Min Read
pooja room

சுப நிகழ்ச்சிகளை ஏன் வளர்பிறையில் வைக்கிறோம் தெரியுமா?

நம் செய்யப்படும் முக்கிய நிகழ்ச்சிகளான  திருவிழாக்கள், புதுமனை புகுவிழா, திருமணங்கள் போன்றவற்றை வளர்பிறையில் தான் செய்ய வேண்டும் என பெரியோர்கள் கூறுவார்கள் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வளர்பிறையின் சிறப்புகள்  வளர்பிறையில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களும் வளர்ந்து கொண்டே இருக்கும். திருமணங்கள் செய்கிறார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை வளமாக இருக்கும். புதிதாக ஏதேனும் தொழில் தொடங்குகிறார்கள் என்றால் அந்தத் தொழில் வளர்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால் வளர்பிறை காலத்தில்  உயிர்ப்பு […]

auspicious event in wax 4 Min Read
crescent moon

தானம் உயர்ந்ததா ? தர்மம் உயர்ந்ததா ? என சந்தேகமா… அப்போ இந்த பதிவை படிங்க..!

தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றியும் எது உயர்ந்தது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தானம் பலனை எதிர்பார்த்து ஒருவருக்கு கேட்காமலே நாம் செய்வது தானமாகும்.உதாரணமாக இந்த தானம் செய்தால் தனக்கு இவ்வளவு பலன் கிடைக்கும் என அறிந்து செய்வதாகும் . தர்மம் தர்மம் என்பது ஒருவர் கேட்டு நாம் உதவி செய்வதும் அதற்கு எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் செய்வதும் ஆகும்.அதாவது வலதுகையில் கொடுப்பது […]

thanathin sirappugal 5 Min Read