ஆன்மீக குறிப்புகள்

நவராத்திரி ஸ்பெஷல்.. நவராத்திரிக்கு தாம்பூலம் ஏன் கொடுக்க வேண்டும் தெரியுமா?

சென்னை –நவராத்திரி பூஜை கொண்டாடுபவர்கள் தாம்பூலம் கொடுப்பதும்  வழக்கமாக இருக்கும். அந்த தாம்பூலத்தில் வைக்கக்கூடிய முக்கியமான பொருள்கள் மற்றும் அதன் பலன்களை இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தாம்பூலம் கொடுப்பது ஏன் ? பூஜையின் போது மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்கு யார் ரூபத்திலும் வருவார் என்பது ஐதீகம். அதனால்தான் வீட்டில் பூஜை செய்த பிறகு வீட்டிற்கு வந்திருக்கும் தோழர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. வந்திருப்பவர்களை வெறும் கையோடு கட்டாயம் […]

devotion history 7 Min Read
thamboolam gift (1)

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை –குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். குடை தானத்தின் பலன்கள் ; நாம் பயன்படுத்தும் பொருட்களில் சில பொருள்கள் வெயில் காலத்தில் பயன்படும் , சில பொருட்கள் மழைக்காலத்திற்கு உதவும் .ஆனால் குடை இந்த இரண்டு பருவ காலத்திற்கும் பயன்படக்கூடியது. ஜோதிட ரீதியாக குடையை  தானமாக கொடுப்பது சிறப்பாக கூறப்படுகிறது. குடையை தானமாக கொடுத்தால் […]

devotion news 6 Min Read
umbrella (1) (1)

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை –திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். மூலவர் சிலையின் விளக்கு ; திருப்பதி வெங்கடாசலபதியின் சிலைக்கு முன் இருக்கும் விளக்கானது  முதலில் யார் ஏற்றியது என்ற எந்த குறிப்புகளும் இன்று வரை கிடைக்க இல்லை .கோவில் நிர்வாகமானது அந்த விளக்கு அணையாமல் இருக்க வெறும் எண்ணெயை மட்டுமே ஊற்றி வருகின்றனர்  என கூறப்படுகிறது. மூலவர் சிலை நடுவில் இருப்பதாக நம் […]

devotion history 8 Min Read
thirupathi perumal (1)

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம் வீசும் லட்டுவை ஏழுமலையானுக்கு பிரசாதமாக படைக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு ; லட்டு என்றதும் நம் நினைவுக்கு வருவது திருப்பதி பிரசாதம் தான். திருப்பதியில் 1445 ஆம் ஆண்டு திருப்பொங்கம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பிறகு 1455 ஆம் ஆண்டு அப்பம் வழங்கப்பட்டது. 1460 […]

devotion history 7 Min Read
thirupathi lattu (1)

புரட்டாசியில் சுப நிகழ்ச்சிகள் ஏன் செய்ய கூடாது தெரியுமா ?

சென்னை –புரட்டாசி துவங்கி விட்டாலே பலருக்கும் பல சந்தேகம் தோன்றும் அதில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாமா என்றும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் தோன்றும் அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம். இறை வழிபாட்டிற்கு என்றே சில மாதங்களை நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அவற்றில் ஆடி ,புரட்டாசி ,மார்கழி போன்ற மாதங்கள் உள்ளது.  புரட்டாசி இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக திகழ்கிறது. குறிப்பாக புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் கூறப்படுகிறது. […]

devotion history 6 Min Read
puratasi matham (1)

புரட்டாசியில் குழந்தை பிறந்தால் குடும்பத்தை புரட்டி எடுக்குமாம்..! இது உண்மையா? மூடநம்பிக்கையா.?

சென்னை –புரட்டாசியில் குழந்தை பிறந்தால் வாழ்க்கையை  புரட்டி எடுக்கும் என்று பலரும் கூறுவதுண்டு  . இதனால் பலருக்கும் மனதில் ஒரு சஞ்சலம் இருக்கும்.  குறிப்பாக புரட்டாசியில் பிரசவிக்கும் பெண்களுக்கு ஒரு பயம் இருக்கும் .உங்கள் சந்தேகத்தை போக்கும் வகையில்  இந்த பதிவு அமைந்திருக்கும். புரட்டாசியின் சிறப்புகள் ; முதலில் புரட்டாசியின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம், புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம் ஆகும். இந்த மாதத்தில் தான் திருப்பதி ஏழுமலையான் அவதரித்தார். மேலும் சூரிய பகவான் கன்னி […]

devotion history 5 Min Read
baby (1)

விநாயகர் சதுர்த்திக்கு ஏன் கொழுக்கட்டை வைக்கிறாங்கன்னு தெரியுமா?.

சென்னை – விநாயகர் சதுர்த்திக்காக படைக்கப்படும் நெய் வேத்தியங்கள் உணர்த்தும் வாழ்க்கை தத்துவங்களை இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறியலாம். விநாயகர் சதுர்த்தியின் சிறப்புகள்; விநாயகர் சதுர்த்தியை  முதன் முதலாக மராட்டிய மன்னன் சிவாஜி  தான் சமுதாய பொது விழாவாக கொண்டாடி வந்துள்ளார் .பிறகுதான் பால கங்காதர திலகர் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போராட்ட உணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் விநாயகர் சதுர்த்தி விழா மூலம் கொண்டு சேர்த்திருக்கிறார். தமிழகத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு தான் விநாயகர் […]

#Kolukattai 9 Min Read
vinayagar (1) (1) (1)

விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் தத்துவங்களும்.. அறிவியல் காரணங்களும்..!

சென்னை – இந்து பண்டிகைகளில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று, விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் தத்துவத்தையும் அதன் அறிவியல் காரணங்களையும் இந்த செய்தி குறிப்பில்  காணலாம். விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் தத்துவம்; தங்கத்திலேயே விநாயகர் சிலை இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் ஆன சிலையை வாங்கி வீட்டில் பூஜை செய்து மூன்றாம் நாள் நீரில் கரைப்பது மிகச் சிறந்தது என ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. வழிபாடுகளிலேயே மிகவும் எளிமையான வழிபாடு விநாயகர் வழிபாடு […]

devotion history 6 Min Read
vinayagar chaturthi (1)

எந்தெந்த விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் தெரியுமா?

சென்னை – இந்து சமயத்தின் படி  எந்த ஒரு செயலை துவங்குவதற்கு முன்பும் பிள்ளையார்  சுழி போட்டு தூங்குவது வழக்கம் , அதனால்தான் விநாயகர்  முதற்கண் கடவுளாக போற்றப்படுகிறார். எந்தப் பிள்ளையாரை வணங்கினால் என்ன பலன்? மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் காரிய சித்தி கிடைக்கும் வசதியான வாழ்க்கை அமையும். மண்ணில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் உயர் பதவி கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும். விபூதியில் விநாயகரை பிடித்து வழிபட்டு வந்தால் உடலில் உள்ள […]

devotion history 5 Min Read
vinayagar (1)

அடேங்கப்பா..!இந்திய கலாச்சாரத்திற்கு இப்படி ஒரு அறிவியல் காரணம் இருக்கா.?

சென்னை –நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் பின்பற்றப்படும் ஒவ்வொரு செயல்களும் சில அறிவியல் காரணங்களை அடக்கியுள்ளது. வணங்குதல் ;நம் இரு கைகளை இணைத்து வணங்கும் போது மரியாதை மற்றும் அன்பை  வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது .அது மட்டுமல்லாமல் இது யோகாவில் அஞ்சலி முத்ரா எனவும் கூறுவார்கள். நம் உடலில் விரல் நுனிகள் தான் அதிக ஆற்றலை கொடுக்கும் பகுதியாகும். இவ்வாறு வணங்கும் போது மூளையின் நரம்பு தூண்டப்பட்டு சுறுசுறுப்பை ஏற்படுகிறது. மேலும் நம்முடைய ஒவ்வொரு விரல்களும் ஒரு சில ஆற்றலை […]

devotion history 7 Min Read
indian culture (1)

பழனிக்கு மட்டும் ஏன் பஞ்சாமிர்தம் ஸ்பெஷல் தெரியுமா?.. அறிவியல் காரணங்கள் இதோ..!

சென்னை -பழனி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பழனி முருகனும் பஞ்சாமிர்தமும் தான். ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கும் குறிப்பாக திருப்பதிக்கு லட்டு எப்படி சிறப்போ..  அதேபோல்தான் பழனிக்கு பஞ்சாமிர்தம்.. அது ஏன் பழனிக்கு மட்டும் பஞ்சாமிர்தம் ஸ்பெஷல் இன்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா.. அப்படியே யோசித்துக் கொண்டே வாருங்கள் பதிவுக்குள் போகலாம். பழனி முருகனையும் பஞ்சாமிருதத்தையும் பிரிக்கவே முடியாது எனலாம். பழனம்  என்ற பழம் தமிழ் சொல்லில் இருந்து வந்தது தான் பழனி. […]

devotion news 6 Min Read
panchamirtham (1)

ஏகாதசி 2024- ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் முறைகளும் அதன் பலன்களும்..!

சென்னை -திதிகளில் பதினோராவது திதியாக வருவது ஏகாதேசியாகும். பெருமாளுக்கு மிகவும் உகந்த திதியாக கூறப்படுகிறது.  விரதங்களில் ஏகாதசி  மிக சிறப்பு வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.மனிதர்களாகிய பிறந்த நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும் .அந்த முக்தியை அடைவது அவ்வளவு எளிதல்ல, அப்படி முக்தி  கிடைக்க பின்பற்றப்படும் விரதங்களில் ஏகாதசி மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு வருடத்தில் 24 முறை ஏகாதசி வருகிறது .அந்த 24 ஏகாதசி விரதங்களையும் ஒரு மனிதன் கடைப்பிடித்தால் […]

devotion history 8 Min Read
Ekadasi 2024 (1) (1) (1)

 பழனி மலை முருகன் சிலையில் மறைந்திருக்கும் நோய் தீர்க்கும் சித்த ரகசியங்கள்..!

சென்னை -அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்று தான் பழனி முருகன் கோவில். இது பல்வேறு அதிசயங்களையும், ரகசியங்களையும் ஒழித்து வைத்துள்ளது என கூறப்படுகிறது .அதிலும் குறிப்பாக பழனி மூலவர் சிலையானது நவபாஷாண  சிலையால் உருவாக்க பட்டுள்ளது. இந்த நவபாஷாண சிலை 2800 ஆண்டுகளுக்கு முன் போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் படை வீடாக கூறப்படுவது 695 படிக்கட்டுகள் கொண்ட பழனி மலை கோவிலுக்கு கீழ் இருக்கும் திரு ஆவினன் […]

devotion history 11 Min Read
navapashana silai (1)

கோகுலாஷ்டமி 2024 ..! விரைவில் கர்ப்பம் தரிக்க கிருஷ்ணரை வழிபடும் முறை..!

சென்னை – குழந்தை பேறு  கிடைக்க சஷ்டி விரதம் எந்த அளவிற்கு பலன் கொடுக்குமோ அதே அளவிற்கு கிருஷ்ண ஜெயந்தி வழிபாடும் பலனை கொடுக்கும் என ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த நாளான இன்று குழந்தை பேரு கிடைக்க விரதம் இருக்க முடியாதவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இந்த குறிப்பில் அறியலாம். ஸ்ரீ மகா விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த தினமே கோகுலாஷ்டமி ஆகும் . ஆவணி மாதம் வரும் முதல் திருவிழாவே  கோகுலாஷ்டமி என்று […]

devotion history 8 Min Read
Gokulastami (1)

வாஸ்துபடி வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள், மரங்கள்..! ஏன் தெரியுமா?

சென்னை- வாஸ்து சாஸ்திரப்படி ஒரு சில செடிகளையும் மரங்களையும் வீட்டிற்கு அருகில் வளர்க்கக்கூடாது என கூறப்படுகிறது. அதற்கான காரணங்களை இந்த ஆன்மீகத் தொகுப்பின் மூலம் அறியலாம். வாஸ்து சாஸ்திரப்படி ஒரு சில மரங்களை வீட்டில் வளர்க்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது ஏனென்றால் அது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் .. மேலும் அகத்தியர் தனது பாடலின் மூலமும் கூறுகிறார். பருத்தி, அகத்தி ,பனை, நாவல் ,அத்தி, எருக்கு, வெள்ளருக்கு, புளிய மரம், கருவேலன், முருங்கை, கல்யாண முருங்கை, கள்ளி, […]

devotion history 7 Min Read
plants (1)

வீட்டில் கண் திருஷ்டி இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?..

சென்னை :வீட்டில் கண் திருஷ்டி இருப்பதை கண்டறிவது எப்படி என்றும், திருஷ்டி கழிக்கும் முறைகள் பற்றியும்  இப்பதிவில் அறியலாம். கண் திருஷ்டியை அறிவது எப்படி? கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதுமே உடல் அசதி இருக்கும். வீட்டில் அடிக்கடி ஏதாவது பிரச்சனைகள் ,காரிய தடங்கல்கள் ,தொழில் நஷ்டங்கள், முன்னேற்றமின்மை, குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவு, சுப நிகழ்ச்சியில் தடை ஏற்படுவது, வீட்டில் யாராவது ஒருவருக்கு மாற்றி மாற்றி உடல்நிலை சரியில்லாமல் போவது,விபத்து ஏற்படுவது ,காலில் அடிக்கடி அடிபடுவது ,குடும்பத்தில் […]

devotion history 9 Min Read
evil eye (1)

பணத்தை ஈர்க்கும் செல்வந்தர்களின் சூட்சம ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Dovotion-பணத்தை ஈர்ப்பதற்கான சூட்சுமங்கள் ,கடன் அடைவதற்கான எளிமையான வழிமுறைகள் மற்றும் சமையலறை ரகசியங்களை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரு சிலர் பணம் சம்பாதிக்க பல மணி நேரம் உழைத்தாலும் போதிய வருமானம் கிடைக்காமல் சிரமப்படுவார்கள். அதே ஒரு சிலர் சில மணி நேரங்களிலேயே பணத்தை எளிதில் சம்பாதித்து விடுவார்கள். குறிப்பாக வணிகர்கள் மற்றும் மார்வாடியினர்கள் பணத்தை ஈர்க்கும் சூட்சமங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் சாமானியர்களின் யோசனைகளில் இவர்கள் மட்டும் பணத்தை எப்படி சம்பாதிக்கிறார்கள் பணத்தை ஈர்க்கக்கூடிய […]

devotion 9 Min Read
money attraction (1)

கோவிலில் கொடுக்கும் துளசி தீர்த்தத்திற்கு இவ்வளவு மகிமை இருக்கா?

Devotion -துளசி தீர்த்தத்தின் நன்மைகள் மற்றும் பெருமாள் கோவிலில்  தருவது ஏன் என்ற ஆன்மீக தகவலை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். துளசி மற்றும் துளசி தீர்த்தத்தின் சிறப்புகள் ; துளசியின் நுனிப்பகுதியில் நான்முகனும் மத்தியில் திருமாலும் அடிப்பகுதியில் சிவபெருமானும் இருப்பதாக ஐதீகம். துளசிக்கு பிரிந்தை, விஷ்ணு பிரியா, ஹரிப்பிரியா, போன்ற பல பெயர்களும் உள்ளது .பொதுவாக வைணவ ஸ்தலங்களில் பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் விசேஷமாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் துளசி பெருமாளுக்கு உகந்ததாகவும் […]

devotion history 6 Min Read
thulasi

அரைஞாண் கயிறு ஆண்கள் ஏன் அவசியம் அணிய வேண்டும்? அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா?

Devotion-ஆண்கள் ஏன் கட்டாயம் அரைஞாண்  கயிறு அணிய வேண்டும் என்றும் பெண்கள் எப்போது வரை அணியலாம் என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அருணா கயிறு எப்போது அணியவேண்டும் ? அரைஞாண் கயிறை அருணா கொடி ,அருணா கயிறு என்றும் கூறுவார்கள் .பொதுவாகவே ஒரு ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ பிறந்து சில  நாட்களில் அருணா கொடி அணிய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளி அருணா கொடி அணிவது பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் […]

aruna kodi anivathan nanmaikal 8 Min Read
hip chain

அடேங்கப்பா..!ஆடி மாதத்தில் செய்யும் தானத்திற்கு இவ்வளவு சிறப்பு இருக்கா?

Devotion -ஆடி மாதம் எந்த கோவிலுக்கு எதை தானமாக கொடுத்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்பதை பற்றி இங்கே காணலாம். தானம் கொடுத்தால் புண்ணியம் சேரும் என்று கூறுவார்கள் அதிலும் ஆடி மாதம் கொடுப்பது மிகச் சிறப்பாக கூறப்படுகிறது. தானங்களும் அதன் பலன்களும்; ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ்  ஊற்ற தேவையான பொருட்களை தானமாக கொடுத்தால் மன கஷ்டம் படிப்படியாக நீங்கும். திங்கள் கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு உரிய பால் தயிர் தேன் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதன் மூலம் […]

aadi matham thanam kodukkum murai 5 Min Read
saneeshwaran