ஆன்மீகம்

வந்தவர்கெல்லாம் இன்றும் வயிறார சோறு போடும் வள்ளல் வள்ளலார்..!ஜோதியே வடிவாமாக காட்சி..!! இந்த நாளில்..!

தைப்பூசம் வெகு சிறப்பாக  தை மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.தை மாதத்தில்  பூச நட்சத்திரமும் முழுநிலா நாளும் கூடி வருகின்ற நல்ல நாளில் அழகன் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூச சிறப்புகள் பல இருந்தாலும் அதில் சிறப்பு பெற்றது வடலூரில் நடைபெறுகின்ற தைப்பூச ஜோதி தரிசனம் விழா  ஒரு முக்கிய விழாவாகும்.இவ்விழாவானது வடலூரில் தைப்பூசம் வெகு விமர்சையாக  வருடா வருடம் கொண்டாடப்பட்டு படுகிறது. இன்றும் வந்தவர்கெல்லாம் இன்றும் வயிறார சோறு போடும் வள்ளலாகவே  வள்ளலார் உள்ளார். தணிப்பெருங்கருணை  […]

ஆன்மீகம் 6 Min Read
Default Image

காவடியுடன் படை வீட்டிற்கு படையெடுக்கும் பக்தர்கள்..! அரோகரா கோஷத்தில் அதிரும் படை வீடு ..!

தமிழ்  கடவுளான  முருகனின் அறுபடை வீடுகளில் 3 ம் படை வீடான பழனியில்  தைப்பூச விழா மிக பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்த விழாவின் சிறப்பே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து மலைமேல் விற்றிருக்கும் முருகனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுபவது வழக்கம். அவ்வாறு இந்த வருடத்துக்கான தைப்பூச திருவிழாவானது  கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் வெகு  தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வை அடுத்து                  தமிழகத்தின் பல பகுதிகளில் […]

ஆன்மிகம் 3 Min Read
Default Image

என்றும் பதினாறு யாருக்கு ..?? அறிந்து கொள்ள வேண்டுமா ..???

அறுவது வயது வந்த தம்பதியர்கள்  மனிவிழா செய்வது வழக்கம்.அவரவர் ராசிகளுக்கு ஏற்ப சிலர் வீடுகளில் செய்து கொள்வர்.சிலர் கோவிலில் செய்து கொள்வார்கள் சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடவூரில் செய்து கொண்டால் ஆயுள் நீடிப்பு உண்டு.கடம் என்றால் குடம் என்று பொருள்.அத்தைய அமிர்த குடத்தை அருளிய அமிர்தகடேஸ்வரர். அம்பாள் அபிராமியாக இங்கு காட்சி தருகிறாள். மேலும் என்றும் நீ பதினாறு என்று சிவபெருமானிடம் உயிர் வரம் பெற்றதோடு  என்றும் பதினாறு  என்ற வரத்தை மார்க்கண்டையேயர் பெற்ற சிறப்பு தலமாகும். மேலும் […]

ஆன்மீகம் 4 Min Read
Default Image

திதியால் விதி மாறுமா..?? என்ன சொல்லுகிறது ஜோதிட சாஸ்திரம்..!!

ஒவ்வொரு ஜோதிட சாஸ்திரமும் இயற்கையையும் இறைவனையும் மையமாகவே கொண்டு செயல்படுகிறது.அதனை அறிந்து செயல்பட்டால் வெற்றி மட்டுமல்லாமல் இறைவனின் அருளையும் பெறலாம் என்பது ஜோதிட வாக்கு. அதன் படி நாம் நல்ல சுப நிழ்வுகளை நல்ல நேரத்தில் செய்ய விருப்பம் கொள்வோம்.அதுமட்டும் அல்லாமல் இது அனைத்து நிகழ்வுகளுக்கும் நேரம் ,நாள் நட்சத்திரம் என்று பார்த்து அதை செய்கிறோம் எதற்காக எப்படி செய்கிறோம் என்றால் நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வுகள் நல்லதாகவே தோடர வேண்டும் என்று சிலர் கூறுவார்கள் உண்மை  […]

ஆன்மீகம் 6 Min Read
Default Image

தை தமிழ் மாத ராசிபலன் :சிந்தனைகளை செயலாக்குவதில் தீவிரம்..! காட்டும் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..??

தை தமிழ் மாத ராசிபலன் “சிந்தனைகளை செயலாக்குவதில் தீவிரம் காட்டும் ” மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.   உங்கள் ராசியில் ராசிநாதன் புதன் ராசியைப் பார்ப்பதாலும் வேலை மற்றும் தொழில் விஷயங்கள் பொறுத்தவரையில் மிதுனத்திற்கு இம்மாதம் நல்ல மாதம்தான். அரசு மற்றும் தனியார்துறை கடக்க ராசிக்காரர்கள் நன்மைகளை பெறுவார்கள். வரிகள் வசூலிக்கும் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை என அனைத்தும் கைக்கு கிடைக்கும். கணவன் மனைவி […]

devotion 6 Min Read
Default Image

முன்னோர்களின் சாபம் தீர இதை செய்யுங்கள்..!பரிபூர்ண அருள் கிடைக்கும்..!!

முன்னோர் என்பவர்கள் நம்முடைய  மூதாதையர்கள் (தாத்தா,அவருடைய அப்பா)     என்று  நம்முடைய முன்னோர்களை  வணங்கினால் வாழ்வில் வசந்த காற்று தான் மாறாக முன்னோர்களின் சாபத்தை  பெற்று இருந்தோமேயானால் வீட்டில் கடன் பிரச்சனை,வேலை கிடைப்பதில் பிரச்சனை,திருமண தடை ,குழந்தை பேறு கிடைப்பதில் தாமதாம், இதில் சிலர் எல்லா கோவிலுக்கும் போய்ட்டுடேன் ஆனா ஒன்னு நடக்க மாண்டக்கமாட்டிங்கிது. என்று வருத்தப்படு வரும் உண்டு.இத்தகைய முன்னோர்களின் சாபத்தில் இருந்து விடுபடவும் அவர்களின் அருளை பெற வேண்டும்.ஏனென்றால் நாம் கடாவுளிடம் பெரும் பலன்களை நம் மீது கோப கொண்டு நம் […]

ஆன்மீகம் 4 Min Read
Default Image

தை தமிழ் மாத ராசிபலன் : சாதிப்பைதையே குறிக்கோளாக கொண்டிருக்கும்..! சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..??

தை தமிழ் மாத ராசிபலன் ” சாதிப்பைதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு ” எப்படி இருக்கிறது. உங்கள் ராசியில் யோகாதிபதிகளான செவ்வாய், சூரியன் நல்ல நிலையில் இருகிறார்கள் அதனால் குருவும், செவ்வாயும் பரிவர்த்தனை யோக அமைப்பில்  இருப்பது யோகம் தான் என்பதால் இந்த தை மாதத்தில் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. அற்புதமான அமைப்பில் கிரகங்கள் இருந்தாலும் கடக ராசிக்காரர்கள் ஒருமுறை ராகு பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கொடுமுடி ஆகிய புனிதத் […]

devotion 5 Min Read
Default Image

இன்று (ஜன..,19) இன்றைய ராசிபலன்…!!!ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (ஜன..,19) விளம்பி வருடம் தை மாதம் இன்றைய                        12 ராசிக்காரர்களுக்கான  ராசிபலன்கள்.   மேஷ ராசிக்காரர்கள்: இன்று தைரியமும்,தன்னம்பிக்கையும் iஅதிகரிக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உங்களின் அன்பு நண்பர்கள் ஆதாயம் தரும் தகவலை இன்று தருவர். தொழில் வளர்ச்சி இன்று திருப்தி தரும். ரிஷப ராசிக்காரர்கள்: இன்று வாழ்க்கைத் தரம் உயர […]

devotion 9 Min Read
Default Image

சங்கடத்திலும் -சந்தோஷத்திலும் நம்முடன் பயணிக்கும் சாய்..!பார்வை பட வைக்கும் மந்திர ஸ்லோகம்..!

ஒருவருடைய வாழ்வில் சங்கடமும் சந்தோஷமும் சரிபாதி என்பார்கள் உன்மை தான்.இரவு -பகல் ,நல்லது-கேட்டது ,நீர்-நெருப்பு,பிறப்பு-இறப்பு என்று இறைவனின் படைப்பில் இரு நிலையில் ஆண்-பெண் அதே போல தான் வாழ்வில் ஒருவன் இன்னலில் தவித்து கொண்டிருக்கும் சமயத்தில் யாரும் ஆறுதல் சொல்லகூட ஆள் இருக்காது.அதே ஒருவன் நன்றாக வாழும் போது யார் என்றே தெரியாத முகம் கூட வந்து பேசி விட்டு செல்லக்கூடிய நிகழ்வுகளை எல்லாம் கடந்து தான் வந்திருப்போம்.அப்படி ஒருவன் கஷ்டத்தில் இருக்கும் போது அவன் கையை […]

ஆன்மீகம் 4 Min Read
Default Image

கஷ்டங்களை தவிடு பொடியாக்கும் தண்டாயுதபாணி..!தை திருவிழா கொடியேற்றம்..!!

முருகனின் மூன்றாம் படைவீடாக கருதப்படும் பழனி திருத்தலத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இவ்விழாவினையொட்டி பழனி முருகன் கோவிலில் உபகோவிலாக உள்ள  பெரியநாயகி அம்மன் கோவிலில் ராக்கால பூஜையானது கிராமசாந்தி பூஜை நடைபெற்றது. இந்நிலையில் வருகின்ற 20 தேதி திருக்கல்யாணமும் இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான வருகிற 21 தேதி தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது.இதில் பக்தர்கள் கலந்து  கொண்டு காவடி,வேல் […]

devotion 2 Min Read
Default Image

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை..! கிரிவலம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றால் அற்புதமான புண்ணியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத ஐதீகம். அப்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஒன்றாக கிரிவலம் செல்வார்கள்.இந்த மாதம் பவுர்ணமியானது வருகின்ற 20 தேதி வருகின்றது.பக்தர்கள் எப்போது கிரிவலம் செல்லலாம் என்பது குறித்து  கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் படி நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.17 மணிக்கு தை […]

devotion 2 Min Read
Default Image

இன்று தை பிரதோஷம்…! சிவனை சிந்தனை செய்ய வேண்டிய சிறப்பு நாள்..!

இன்று தை வெள்ளிக்கிழமை மற்றும் பிரதோஷம் இணைந்த ஒரு நல்ல நாளாகும். இன்று வருகின்ற பிரதோஷமானது  சுக்கர வார பிரதோஷம்.இதில் பங்கேற்று நந்தியம் பெருமானை வணங்கினால் வாழ்வில் வசந்தம் ஏற்படும். நந்தி தேவரின் மீது நர்த்தனமாடும் சிவ-சக்தியின் பரிபூர்ண அருளை பிரதோஷத்தில் கலந்து கொண்டு அருளை பெறலாம். சிவா ஆலங்களுக்கு சென்று  அபிஷேக பொருட்களை வாங்கி கொண்டு கலந்து கொள்ளுங்கள் வாழ்வு சிறப்பாகும் அனைவருக்கும்  சிவ பெருமான் -நந்தி தேவரின் அருள் கிடைக்கட்டும்.  

devotion 2 Min Read
Default Image

தை தமிழ் மாத ராசிபலன்: ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது ..??

தை மாத ராசிபலன்கள் ரிஷ ராசிக்காரர்களுக்கு எப்படி உள்ளது.மாதம் ஏற்றம் தருமா..?என்ற உங்களின் எதிர்ப்பார்ப்பை ஈடுகட்ட போகிறது. ரிஷப  ராசிக்காரர்கள் : தை மாதம் ராசிநாதன் சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் இப்போது உங்களின் முன்னேற்றங்களைத் தடுத்துக் கொண்டிருக்கும் அஷ்டமச் சனியுடன் இணைந்து சனியை சுபத்துவப் படுத்தகூடிய அற்புதமான நல்ல ஏற்பட்டு உள்ளதால் உங்களுக்கு இம்மாதம் சிறப்பான மாதமாகும் . உங்களுக்கு எட்டில் சனி இருப்பதால் எவரிடமும் வாக்குவாத்தை தவிர்ப்பது நல்லது  யாரையும் நம்ப வேண்டாம்.சனி மற்றும்  சுக்ர சேர்க்கை […]

devotion 5 Min Read
Default Image

தை மாத ராசிபலன் :மேஷ ராசிக்காரர்களுக்கு வழி பிறக்குமா..! ஏற்றம் தருமா..???

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு அப்படி இந்த மாதத்திற்கான ராசிபலன்கள் மேஷ  ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது. ராசிக்காரர்களுக்கு மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் பாக்கியாதிபதி குருவுடன் பரிவர்த்தனை யோக அமைப்பில் இருப்பதால்  மாத இறுதியில் ராசியிலேயே  ராசிநாதன் ஆட்சி நிலை பெறுவதாலும் இம் மாதத்தில் உங்களுக்கு யோகமான  மாதமே. பத்தாம் வீட்டில் யோகாதிபதி சூரியன் இருப்பதால் இம் மாதம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றங்களும், லாபங்களும் கிடைக்கும். மேலும் உங்கள் […]

ஆன்மீகம் 5 Min Read
Default Image

“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”கோஷத்தில் பவனி வந்த முருகன்..!திருப்பரங்குன்றத்தில் குமரனின் தேர் உலா..!!

த்மிழ் கடவுளான முருகப்பெருமானின் முதற்படை வீடாக கருதப்படும்  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8 தேதியே கொடியேற்றத்துடன் தெப்பத் திருவிழா தொடங்கியது. தொட்ர்ந்து  நடைபெற்று வரும் திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை சுவாமி  தங்க சப்பரத்திலும் இரவில் பல வேறு வாகனங்களில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளி நகரில் வீதி  உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்து வருகிறார். இந்நிலையில் திருவிழாவின் 9ம் நாளான நேற்று காலை தெப்ப முட்டு தள்ளுதல் விழாவுடன் தை கார்த்திகை தேரோட்டம் வெகு விமரிசையாக […]

ஆன்மீகம் 3 Min Read
Default Image

வீட்டில் லட்சுமி கடாக்சஷம்..!!பெருக என்ன வழி..!!!இத எல்லாம் உங்கள் வீட்டில் இருக்குறதா..? இருந்தால்..! கண்டிப்பாக கடாக்சஷம் பெருகும்..!!

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக இது எல்லாம் இருக்கிறது.என்று நாம் பார்க்க வேண்டும். இது எல்லாம் இருந்தால் போதும் கைக்கூடி வரும் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுது நம் வீட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை  பார்ப்போம். வீட்டில் செவ்வரளி மரத்தை வளர்த்தால் விரைவில் வீட்டுக்கடன் அடைபடும். மேலும் நோய் பாதிப்பு இருந்தால் அது குறைந்து விடும். வீட்டில் மருதாணி செடியை வளர்த்தால் கெட்ட சக்திகள் நம்மை அண்டாது. அதஊமட்டுமல்லாமல்.பன்னீர் ரோஜா,மல்லிகைப்பூ போன்ற செடி வளர்த்தால் கணவன் மனைவி […]

ஆன்மீகம் 5 Min Read
Default Image

இன்றைய ராசிபலன்கள்..! 12-ராசிக்கார்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கிறது..??

இன்று (ஜன..,18) விளம்பி வருடம் தை மாதம் இன்றைய                        12 ராசிக்காரர்களுக்கான  ராசிபலன்கள்.. மேஷ ராசிக்காரர்கள்: இன்று சோர்வு நீங்கி மிகவும் சுறுசுறுப்புடன் பணிபுரியும் நாள். தங்களின் உடன்பிறப்புகள் உங்களுக்கும் உறுதுணையாக இருப்பர். இதுவரை இருந்து வந்த பற்றாக்குறை அகலும். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று மாலை நேரத்தில் எதிர்பாராத நன்மைகள்  ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரிஷப ராசிக்காரர்கள்:  ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணை […]

ஆன்மீகம் 9 Min Read
Default Image

சகல வளங்களை அள்ளி தரும்..! காலா பைரவ வழிபாடு..! அறிந்து வணங்கினால் வளமாகும் வாழ்வு..!!!

காக்கும் கடவுளாக இன்றும் மக்கள் மனதில் இருப்பதில் முதலாவதாக வருவது பைரவர்.இவர்  நன்னை வணங்கும் பக்தர்களின் துயரை போக்கி அவர்களை காத்து ரட்சிக்கும் காவல் தேவமாக திகழ்பவர் காலபைரவர். சனிஸ்வரனின் குருவானவர்,சனி கிரகம் பயப்படும் ஒரே தெய்வம் ஆவார்.இவரின் கருணை பார்வை கிடைக்க பெறுபவர் யோகம் பெற்றவர் ஆவர்.காரணம் பைரவரின் கடைக்கண் பார்வைக்கே அத்தனை மகிமை உண்டு.அப்படி இருக்கையில் அவருடை அருட்பார்வை கிடைக்கின்ற பட்சத்தில் எல்லா வளங்களையும் அள்ளித் தருபவர்  தான் பைரவர். எவ்வாறு அவரின் அருளை […]

ஆன்மீகம் 10 Min Read
Default Image

சபரிமலையில் மகரஜோதியாக காட்சியளித்த ஜயப்பன்..!! கண்டுகளித்த பக்தர்கள்…!!

சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஜோதி வடிவே உருவமாக ஐயப்பன் காட்சி அளிப்பது ஐதீகம்.இந்த அற்புதமான  நிகழ்வானது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நிகழும் இந்நிகழ்வானது இந்த வருடத்திற்கான மகரஜோதி பூஜையானது இன்று மாலை அய்யன் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி வடிவத்தில் காட்சி தருவதை  காண்பதற்காக சரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து நிலையில் இந்த அற்புதமான நிகழ்வானது மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று தேவசம்  போர்டு தெரிவித்தது. மலைமுழுவதும் ஸ்வாமியே சரணமய்யப்பா என்ற கோஷம் ஒலித்துக் […]

#Sabarimala 2 Min Read
Default Image

இன்று சபரிமலையில் மரகஜோதியாக ஜயப்பன்..!!குவியும் பக்தர்கள்..!!

சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஜோதி வடிவே உருவமாக ஐயப்பன் காட்சி அளிப்பது ஐதீகம்.   அற்புதமான இந்த நிகழ்வானது வருடத்திற்கு ஒரு முறை நிகழும் அந்த நிகழ்வானது இந்த வருடத்திற்கு இன்று மாலை மகர ஜோதி வடிவத்தில் அய்யன் பொன்னம்பல மேட்டில் காட்சி தருவதை  காண்பதற்காக சரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.     இந்த நிகழ்வதை முன்னிட்டு சபரிமலை முழுவதும் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பை இடையேயான […]

#Sabarimala 2 Min Read
Default Image