கோழையும் மூட்டாளுமே “இது என் விதி” என்பான் ஆற்றல் மிக்கவனோ “என் விதியை” நானே வகுப்பேன் என்று கூறுவான். -விவேகானந்தர்
இன்று (ஜன..,31) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று ஆதாயம் கிடைக்க அனுசரித்துச் செல்ல வேண்டிய ஒரு நாள். இன்று அதிகாலையிலேயே விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது . குடும்பத்தில் உள்ளவர்களால் குழப்பங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே; பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி..! – புத்தர்
கடமை ஒவ்வொன்றும் புனிதமானது அதை பக்தியுடன் செய்து மிக உயர்ந்த தெய்வ வழிபாடு – விவேகானந்தர்.
என்னை நம்பு உனது மகிழ்ச்சியான தருணங்களில் உன் கூடவே நடந்து வந்தது போல் உனது துன்பமான தருணங்களில் நான் உன்னை நடக்க விடாமல் என் தோள் மீது சுமந்து செல்கிறேன் என் அன்பு குழந்தையே – ஷீரடி சாய்
இன்று (ஜன..,30) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று வாக்குவாதங்களை எல்லாம் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அருகில் உள்ளவர்களை நீங்கள் அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசித்து செயல்படுங்கள் ரிஷப ராசிக்காரர்கள்: […]
“ என்னை நம்பும் என் பக்தனை கை விடுவதற்கு பதிலாக நான் என் உயிரை விட்டுவேன் ஒருவரை காப்பாற்றுவேன் என்று உறுதி அளித்துவிட்டு பிறகு அவனை காப்பாற்றாமல் இருக்க மாட்டேன் “. – சாய்
யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் மிக தாழ்ந்தவன் ; யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவன் மிக உயர்ந்தவன்; – விவேகானந்தர் –
வெற்றிக்கான மந்திரம் “இதுவும் கடந்து போகும்” – புத்தர்
இன்று (ஜன..,29) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று மதியத்திற்கு மேல் உங்களுக்கு மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைக்காட்டிலும் செலவு இன்று கூடும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வாகனப் பழுதுகளால் இன்று வாட்டமாக காணபடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரிப்பது நல்லது. ரிஷப ராசிக்காரர்கள்: […]
எதற்காகவும் அவசரப்படாதீர்கள் ; நேரம் வரும் போது தானாகவே ; அது நடந்தேறும். – புத்தர்
அன்பே மிக உன்னதமானது அன்பு அலைகள் எங்கும் மேலேழும்பினால் உலகம் சுபிட்சமாகி விடும் – சாய்
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது – விவேகானந்தர்
கர்த்தர் மேல் ; உன் பாரத்தை வைத்துவிடு ; அவர் உன்னை ஆதரிப்பார். – (சங்கீதம் 55 : 22)
இன்று (ஜன..,28) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று சச்சரவு நீங்கி சமாதான கொடி பறக்கின்ற நாள். தன்னம்பிக்கையும் தைரியமும் இன்று அதிகரிக்கும். துணிந்து எடுத்த முடிவுகளில் வெற்றி கிடைக்கும். பணப் பொறுப்புகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
உத்திராயான புண்ணிய காலத்தின் தொடக்க நாளான மகர சங்கராந்தியன்று மட்டும் ,மேற்கில் அஸ்தமிக்கும் சூரியன்,தெற்கு பார்த்த குரு மூர்த்தி வடிவமாய் எழுந்தருளி உள்ள சிவபெருமானை சுமார் 20 நிமிடம் மட்டும் வழிபடும் ஒரு அதியசய நிகழ்வானது நடைபெறுகிறது. தெற்கை பார்த்து இருக்கும் சிவபெருமானை மேற்கில் மறையும் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி சாத்தியம் என்று நம்மை கேள்வி எழுகிறது அல்லவா ஆனால் இதுவே உண்மை. இந்த கோவிலானது […]
புருவத்தின் மத்தியில் பொட்டு வைப்பது தமிழ் பெண்களின் பாரம்பரிய ஒன்றாகும்.ஏன் இந்தியா முழுவதும் உள்ள பெண்களும் பொட்டு வைப்பதில் ஆர்வமும்,அதில் பொதிந்து இருக்கும் அற்புதங்களும் ஏராளாம். அந்த காலத்தில் போட்டயை பெரியதாக வைப்பது ஒரு ட்ரண்டாக இருந்தது.பின் அப்படியே சற்று குறைத்து பொட்டை வைக்க தொடங்கினர்.பின் அப்படியே இல்லாமல் போய் இப்பொழுது விழாக்காள்,முக்கிய விஷசங்கள் போன்ற நிகழ்வுகளில் மட்டுமே பெண்களின் புருவத்தில் பொட்டை காண முடியும். அதிலும் பொட்டை இப்பொழுது போல் ஸ்டிக்கர் பொட்டு இல்லாமல் புருவத்தின் […]
சிவனுக்கு ஆயிரம் நாமங்கள் இருப்பினும்,சிறப்பானவையாக எட்டுத் திருப்பெயர்களைச் சொல்லி அவற்றை அஷ்ட மந்திரங்களாக போற்றுவார்கள் ஆன்றோர்கள்.அவை ஓம் உமா மகேஷ்வராய நம; ஓம் பரதேவாய நம; ஓம் திரியம்பகாய நம; ஓம் சோமசுந்தரரேசாய நம; ஓம் சார்வாய நம; ஓம் பீமாய நம; ஓம் மஹாபலாய நம; ஓம் நீலகண்டாய நம;
நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன் ; திகையாதே , நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி; உனக்கு சகாயம் பண்ணுவேன் ;என் நீதியின் வலது கரத்தினால் உன்னை தங்குவேன். – ஏசாயா 41.10
இன்று (ஜன..,27) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின் ஆரோக்கியம் சீராகி மகிழ்ச்சியடையும் நாள். இன்று ஆதாயம் தரும் தகவல் ஒன்று அதிகாலையிலேயே வரலாம்.வெளிவட்டாரப் பழக்க வழக்கம் உங்களுக்கு விரிவடையும். உங்களின் நண்பர்கள் நம்பிக்கைக்கு தகுந்த விதத்தில் நடந்து கொள்வர். ரிஷப ராசிக்காரர்கள்: […]