இன்று உங்களுக்கு சாதகமாக அமைய கடின முயற்சி வேண்டும். மேலும் வேலையில் சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் அகந்தையாக நடந்து கொள்ளாதீர்கள். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். தூக்கமின்மை மற்றும் பதட்டம் காணப்படும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். மேலும் வேலையில் நேர்மறையான எண்ணங்கள் வேண்டும், இதன் மூலம் வெற்றி ஏற்படலாம். உங்கள் துணையுடன் நேர்மை காணப்படும். இன்று உங்களுக்கு வரவு அதிகமாக காணப்படும். சிறப்பான ஆரோக்கியம் காணப்படும். இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் […]
8 வகை செல்வங்கள், குழந்தை பாக்கியம், ஆயுள் அதிகரிக்க இந்த கணபதி மந்திரத்தை உச்சரித்தாலே போதும். ஒரு மனிதன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, நிம்மதியான வாழ்வை வாழ செல்வம், புத்திர பாக்கியம், அதிக ஆயுள், கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை இருந்தாலே போதும். இது போன்று ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைவிட அவர் வேறேதும் எதிர் பார்க்க மாட்டார். இப்படிப்பட்ட வாழ்க்கையை பெறுவதற்கு மனதார தினமும் விநாயகப்பெருமானை இந்த மந்திரத்தை கூறி வழிபட்டு வந்தாலே போதும். ஆதிசங்கரர் அருளிய மஹா கணேச […]
இன்று உங்களுக்கு சாதகமாக அமைய கடின முயற்சி வேண்டும். மேலும் வேலையில் சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் அகந்தையாக நடந்து கொள்ளாதீர்கள். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். பாதங்களில் வலி காணப்படும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். மேலும் வேலையில் நேர்மறையான எண்ணங்கள் வேண்டும், இதன் மூலம் வெற்றி ஏற்படலாம். உங்கள் துணையுடன் நேர்மை காணப்படும். இன்று உங்களுக்கு வரவு அதிகமாக காணப்படும். சிறப்பான ஆரோக்கியம் காணப்படும். இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். […]
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்று உங்களுக்கு சாதகமாக அமைய கடின முயற்சி வேண்டும். மேலும் வேலையில் நேர்மறையான எண்ணங்கள் வேண்டும், இதன் மூலம் வெற்றி ஏற்படலாம். உங்கள் துணையுடன் நேர்மை காணப்படும். இன்று உங்களுக்கு வரவு அதிகமாக காணப்படும். சிறப்பான ஆரோக்கியம் […]
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்று நீங்கள் கடவுள் வழிபாடு மேற்கொள்ளுங்கள். மேலும் வேலையில் நேர்மறையான எண்ணங்கள் வேண்டும், இதன் மூலம் வெற்றி ஏற்படலாம். உங்கள் துணையுடன் நேர்மை காணப்படும். இன்று உங்களுக்கு வரவு அதிகமாக காணப்படும். சிறப்பான ஆரோக்கியம் காணப்படும். இன்று […]
நீங்கள் இன்று கவனமும் உறுதியும் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் தாயுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று செலவு அதிகமாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்க வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்காது. கண்களில் எரிச்சல் ஏற்படலாம். இன்று உங்களுக்கு […]
வியாழக்கிழமையில் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் உச்சரித்து பாருங்கள். வாழ்க்கையில் சிலருக்கு அடிமேல் அடி, சறுக்கல் மேல் சறுக்கல் என வாழ்வை வெறுக்கும் அளவுக்கு நிலைமை இருக்கும். இதுபோன்று உங்களுக்கு பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் இருந்தால் இந்த ஒரு சிவ மந்திரத்தை வியாழக்கிழமையில் சொல்லி வாருங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைக்கூடி வரும். முதலில் வியாழக்கிழமை அன்று காலையில் சுத்தமாக குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். பின்னர் ஊதுபத்தி ஏற்றி வைத்து விட்டு, […]
நீங்கள் இன்று அமைதியாக இருக்க வேண்டும். ஆன்மீக ஈடுபாடு இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். வரவும் செலவும் இணைந்து இருக்கும். கால் வலி பாதிப்பு இருக்கும். இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்க வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்காது. முதுகு வலி ஏற்படலாம். இன்று உங்களுக்கு […]
நீங்கள் இன்று அமைதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் வாக்குவாதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிவளர்ச்சி திருப்திகரமாக இருக்காது. சளி, முதுகு வலி பாதிப்பு இருக்கும். இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்க வாய்ப்புள்ளது. உங்களது மனதைரியம் காரணமாக இன்று ஆரோக்கியம் […]
நீங்கள் இன்று மனதைரியதுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிகப்பணிகள் இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிவளர்ச்சி திருப்திகரமாக இருக்காது. செரிமான பாதிப்பு இருக்கும். இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்க வாய்ப்புள்ளது. உங்களது மனதைரியம் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையும். […]
கடவுளுக்கு பூஜை செய்யும் போது இந்த பூக்களை வைக்க கூடாது. வீட்டில் தினமும் கடவுளுக்கு பூஜை செய்யும் பொழுது மலர்களை வைத்து பூஜை செய்வோம். அதுபோன்று நாம் பயன்படுத்தும் மலர்கள் சரியானவையா? என்று தெரிந்து கொள்ளுங்கள். எந்த மலர்கள் எந்த கடவுளுக்கு பிடிக்கும் என்பதையும் எவற்றை பயன்படுத்த கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். விஷ்ணு பகவானுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் பூக்கள் மிகவும் பிடிக்கும். சூரிய பகவானுக்கு சிவப்பு மலர்கள் பிடிக்கும். விநாயகர், சங்கரர் மற்றும் பைரவருக்கு […]
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் திட்டமிட்ட படி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு இன்று அதிகமாக இருக்கும். உங்களது ஆற்றல் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள். நீங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய அறிவை பயன்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் முன்னேற்றகரமான தினமாக இருக்கும். உங்கள் துணையிடம் உங்களின் அன்பை வெளிப்படுத்துவீர்கள். நிதிவளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் […]
வீட்டில் மண்பானை நிறைய தண்ணீர் இருந்தால் பல்வேறு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் அதிகப்படியான வீடுகளில் குளிர்சாதனப்பெட்டியில் உள்ள தண்ணீரும், ஆர்.ஓ தண்ணீரும் தான் உள்ளது. ஆனால், முந்தைய காலத்தில் அனைத்து வீடுகளிலும் மண்பானைகளில் தண்ணீர் வைத்து இருந்தனர். மண்பானை இல்லையென்றாலும் குடத்தில் தண்ணீர் வைத்திருப்பர். இது போன்று வீடுகளில் மண்பானை அல்லது குடத்தில் நிரம்ப நிரம்ப தண்ணீர் இருந்தால் அது பல்வேறு நற்பலன்களை தரும். முதலில் வீட்டில் குடம் அல்லது மண்பானையை வடக்கு திசையில் […]
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் திட்டமிட்ட படி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு இன்று அதிகமாக இருக்கும். உங்களது ஆற்றல் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள். நீங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய அறிவை பயன்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் முன்னேற்றகரமான தினமாக இருக்கும். உங்கள் துணையிடம் உங்களின் அன்பை வெளிப்படுத்துவீர்கள். நிதிவளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்று நீங்கள் பதட்டமாக இருக்க நேரிடும். உங்கள் பணியிடம் […]
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் திட்டமிட்ட படி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு இன்று அதிகமாக இருக்கும். உங்களது ஆற்றல் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள். நீங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய அறிவை பயன்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் அதிக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் உங்களின் மனக்குழப்பத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. நிதிவளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். உடலில் சூடு தொடர்பான பாதிப்பு ஏற்படும். இன்று நீங்கள் விருந்துகளில் […]
அனுமன் ஜெயந்தி அனுமன் ஜெயந்தி என்பது வருடந்தோறும் ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி அனுமனை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில்தான் ஹனுமான் பிறந்தார். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்த அனுமன் ஜெயந்தி தினம் வருடந்தோறும் சைத்ரா மாதம் மற்றும் பௌர்ணமி நாளில் தான் வருகிறது. ராமபிரானின் முதன்மை பக்தனாக விளங்கும் அனுமன், தற்பொழுது மக்களால் வழிபடக்கூடிய கடவுளாக உருவெடுத்துள்ளார். அனுமன் சிவபெருமானின் அவதாரம் என்றும் அதனால்தான் அவர் ருத்ராவ்தர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் நம்பப்படுகிறது. […]
உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு சற்று முன்னர் கோலாகலமாக நடைபெற்றது.கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில்,வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு இன்று பக்தர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி,பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து வைகை ஆற்றின் நடுவே அறநிலையத்துறை அமைந்திருந்த மண்டகப்படியில் கம்பீரமாக கள்ளழகர் எழுந்தருளினார்.இதனை காண வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடி,பாடி மகிழ்ந்தனர்.
புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். அன்றைய தினமே அவர் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தப்படும். இந்த புனித வெள்ளியை தொடர்ந்து, மூன்றாம் நாள் இயேசு உயிர்த்து எழுந்ததை நினைவு கூறும் வகையில் ஈஸ்டர் உயிர்ப்பு பெருவிழா ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவர்களால் வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த […]
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் திட்டமிட்ட படி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு இன்று அதிகமாக இருக்கும். உங்களது ஆற்றல் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள். நீங்கள் உங்களது சுயவளர்ச்சிக்கு இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளலாம். உத்தியோகத்தில் சோர்வாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும். தொண்டை வலி ஏற்படும். இன்று நீங்கள் கடவுள் வழிபாடு செய்வது உங்களுக்கு […]
தமிழ் வருடப்பிறப்பு செல்வச்செழிப்பை தர இந்த 5 பொருட்களை இன்று வாங்குங்கள். இன்று சித்திரை மாதம் முதல் நாள்(14.04.2022) தமிழ் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று அனைவருக்கும் நன்மை அளிக்கும் விதமாக மிக விஷேசமான தினத்தில் தமிழ்வருடப்பிறப்பு நிகழ்ந்துள்ளது. இன்றைய நாளில் பிரதோஷம் இருக்கிறது. சிவபெருமானுக்கு வழிபாடு செய்யும் முக்கிய தினங்களில் ஒன்றான பிரதோஷம் இன்று. அதுவும் வியாழக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் இன்றைய தினத்தில் […]