ஆன்மீகம்

சபரிமலை ஐயப்பன் கோவில் பெயரில் எந்த மாற்றமும் இல்லை..!!

  சபரி மலை ஐயப்பன் கோவிலின் பெயர் மாற்ற முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவு செய்துள்ளனர். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலின் முழுப்பெயர் ‘சபரிமலை தர்மசாஸ்தா கோவில்’ ஆகும். இந்த கோவிலின் பெயரை ‘ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில்’ என மாற்ற அவர்கள் முடிவு செய்து வைத்திருந்தனர். ஆனால், இது தொடர்பாக சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த பெயர் மாற்ற முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு […]

#Kerala 2 Min Read
Default Image

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் விநாயகர் கத்தரிக்காயல் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆத்தூரில் பிரபல மாதவன் காய்கறிகடையில் இன்று விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகளில் விநாயகர் தோற்றம் கொண்ட கத்தரிக்காய் ஒன்று அதிசயமாக காணப்பட்டது. விநாயகரின் தோற்றம் இயற்கையாக அமைந்ததை வாடிக்கையாளர்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர்.அதிசய விநாயகரை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பதாக மாதவன் கூறியுள்ளார்.ஏற்கனவே இவர் விநாயகர் பக்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

#Thoothukudi 2 Min Read
Default Image

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி இருக்கு?

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். சந்தோஷம் உண்டாகும். எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேலதிகாரிகள் கொடுத்த வேலையைத் திறமையுடன் செய்து […]

india 4 Min Read
Default Image

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி ?

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். தனாதிபதி சூரியனின் சஞ்சாரத்தால் எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தித் தெளிவு ஏற்படும். உடல், ஆரோக்கியம் பெறும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். […]

india 3 Min Read
Default Image

மிதுன ராசிக்காரர்களே இந்த வாரம் எப்படி ?

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். வசதிகள்  பெருகும். ராசிநாதன் சஞ்சாரம் சுகத்தையும் சவுக்கியத்தையும் தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட காலப் பிரச்சினைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை குரு தருவார். உடல் ஆரோக்கியம் பெறும். மன இறுக்கம் நீங்கும். குடும்பத்திலிருந்த சின்னச் சின்னப் பிரச்சினைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். தனஸ்தானத்திலிருக்கும் ராகுவால் தடைபட்ட […]

india 4 Min Read
Default Image

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி ?

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தடைபட்ட பணம் கைக்கு வந்து செரும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.  விரும்பத்தகாத ஆசைகள் உண்டாகலாம். வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் தடைகள் கண்டாலும் வெற்றி பெறும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். திடீர் செலவுகள் உண்டாகும். அக்கம்பக்கத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். […]

india 3 Min Read
Default Image

மேஷ ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு எப்படி ?……

மேஷ ராசி நேயர்களே ! இந்த வாரம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். சப்தம ஸ்தானத்தில் இருக்கும் ராசிநாதன் செவ்வாய் குரு சஞ்சாரத்தால் மிக அதிக நல்ல பலன்களைப் பெற போகிறீர்கள். மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவுகளிடம் இயல்பு நிலை நீடிக்கும். உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வரும். நீண்ட நாள் பிணக்குகள் முடிவுக்கு […]

india 4 Min Read
Default Image

கன்னி ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு எப்படி ? இந்த வார ராசி பலன் ……

கன்னி ராசி நேயர்களே! இந்த வாரம் தனாதிபதி சுக்கிரனின் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சில் இனிமையும் சாதுரியமும் காரிய சித்தியை அளிக்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பூர்விகச் சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாகப் பணியாற்ற வேண்டும்.  வர்த்தக ஆணைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். குடும்பத்திலிருப்பவர்கள் உங்களை ஆலோசிக்காமல் முடிவெடுப்பது மன வருத்தத்தைத் […]

india 3 Min Read
Default Image

சபரிமலை பெயர் மீண்டும் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலானது! திருவிதாங்கூர் தேவசம் போர்டில் தீர்மானம்…..

கேரளா மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு மீண்டும் பழைய பெயர் சூட்டப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மீண்டும் பழைய பெயரே சூட்டப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயில் ‘ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்’ என்று தான் பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய திருவிதாங்கூர் தேவசம்போர்டு, சபரிமலை கோயிலின் பெயரை ‘சபரிமலை ஸ்ரீஐயப்ப சுவாமி கோயில்’ என மாற்றியது. இதுகுறித்து அப்போதைய திருவிதாங்கூர் தேவசம் போர்டு […]

#Kerala 3 Min Read
Default Image

கும்பாபிஷேகம் நடத்த இவ்வளவு வழிமுறைகளா?!

கும்பாபிசேகம் செய்யும் போது கும்பமானது  கடவுளின் உடலாகவும்,  சுற்றப்பட்ட நூல் நாடி நரம்புகளையும், உள்ளே இருக்கும் தீர்த்தமானது, ரத்தமாகவும், அதற்குள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே இருக்கும் தேங்காய் தலைப்பகுதியாகவும், கும்பத்திற்கு கீழே பரப்பிய தானியம் ஆசனமாகவும் கருதப்படுகிறது. கும்பாபிஷேகத்தின்போது செய்யப்படும் முறைகளை கீழே காணலாம். தெய்வசக்தி கும்பத்திற்கு மாற்றம் : கும்பம் ஒன்றை கோவிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைத்து, தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் சொல்லப்பட்டு, தெய்வ சக்தி கும்பத்திற்கு மாற்றப்படும். பின்னர், அந்த […]

#Temple 9 Min Read
Default Image

நம்மை விட்டு சென்ற பதவியை திரும்ப பெற்று தரும் முருகன்

முருக பெருமானுக்கு செவ்வாய் வெள்ளி கிழமைககள் மிகவும் உகந்த நாளாகும். அன்றைய பொழுதில் முருகனை வேண்டி விரதமிருந்தால் நாம் இழந்த உத்தியோகம் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணம் என்ன என்னவென்றால் செவ்வாய், வெள்ளிகளில் கிருத்திகை, சஷ்டி திதிக்கும் உகந்த நாட்களாகும். ஆகவே அந்த நாட்களில் முருகனை வேண்டி விரதமிருக்க நல்ல நாளாகும். மேலும், கந்தசஷ்டி மற்றும் தைபூசம்  அன்றைய நாட்களும் முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களாகும். அன்றைய நாட்களில் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யபடுகின்றன. […]

kanthasasti 3 Min Read
Default Image

2018ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?! : யார் முகத்தில் விழித்தோம்?!

நம் வாழ்வில் தினமும் நடக்கும் சம்பவங்கள் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ அமைந்தாலும் நாம் இன்று யார் முகத்தில் விழித்தொமோ என நினைத்து கொள்வோம். அப்படி இருக்கையில், வருடத்தின் முதல் நாளன்று நாம் யார் முகத்தில் (அ) எதன் மீது விழித்துள்ளோம்  என்பதை பொறுத்து அந்த வருடம் அமையும் என பெரியவர்கள் தெரிவிக்கிறார்கள். அதன்படி ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளில், கண் விழித்ததும் எதனைப் பார்ப்பது என்று பலரும் நினைக்கலாம். புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்ததும் நம் விழியில் […]

face 3 Min Read
Default Image

மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறப்பு

மார்கழி மாதம் தொடங்கிவிட்டது மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க புறப்பட்டு கொண்டு இருகின்றனர். மண்டல பூஜை நிறைவுற்றதும், பெருவழி பாதையில் ஐயப்ப தரிசனத்துக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருகின்றனர். மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15–ந்தேதி திறக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன. ஏராளமான பக்தர்கள் ஐயப்ப தரிசனம் செய்தனர். மண்டல பூஜை கடந்த 26–ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அன்று இரவு 11 மணிக்கு […]

#Kerala 5 Min Read
Default Image

தமிழகம் முழுவதும் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்!

புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கன பக்தர்கள் கடலில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த திரு உத்தரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஒரே மரகதக்கல் நடராஜர் சிலையில் சந்தனக் காப்பு அகற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. ஒலி – ஒளியால் மரகதக் கல் சேதம் அடையும் என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு […]

#Tuticorin 3 Min Read
Default Image

துலாம் ராசி நேயர்களே! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்….

துலாம் ராசி நேயர்களே! தென்றலாய் காணப்பட்டாலும் அவ்வப்போது புயலென மாறும் நீங்கள் பேச்சிலும் செயலிலும் வேகத்தைக் காட்டுபவர்களே! 3-ம் வீட்டில் சனி பகவான் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்த 2018-ம் ஆண்டு பிறப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுத்தொழில் தொடங்கும் அமைப்பு உருவாகும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அறிஞர்கள், நண்பர்கள் சிலரின் கருத்துகளைக் கேட்டு அதன்படி நடந்துகொள்வீர்கள். சொந்த ஊரில் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். […]

india 9 Min Read
Default Image

கும்ப ராசி நேயர்களே ! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்….

கும்ப ராசி நேயர்களே ! மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடையவர்களே! புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொழிலதிபர்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். மழலை பாக்கியம் கிடைக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவர்வழி உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், 14.02.2018 […]

india 9 Min Read
Default Image

தனுசு ராசி நேயர்களே ! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்…

தனுசு ராசி நேயர்களே ! சதாசர்வ காலமும் உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள், போராட்டங்களை ரசித்து வாழக்கூடிய மனசுடையவர்களே! செவ்வாய் லாப வீட்டில் நிற்கும் நேரத்தில் இந்த 2018-ம் வருடம் பிறப்பதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். இந்த 2018-ம் ஆண்டு முழுக்கவே சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாக தொடர்வதால் வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது […]

india 9 Min Read
Default Image

மகர ராசி நேயர்களே! 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்….

மகர ராசி நேயர்களே! கடல்போல் விரிந்த மனசும் கலகலப்பாகப் பேசும் குணமும் உடைய நீங்கள் மனசாட்சிக்குட்பட்டு செயல்படுபவர்களே! இந்த 2018-ம் வருடம் சந்திரன் 5-ம் வீட்டில் நிற்கும்போது பிறப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜிதப் புத்தியாலும் பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். கடன் பிரச்சினையில் ஒரு பகுதி தீரும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 10-ம் […]

india 18 Min Read
Default Image

விருச்சக ராசி நேயர்களே !2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்…

விருச்சக ராசி நேயர்களே ! தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுபவர்களே! உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். பணவரவு கணிசமாக உயரும். வருடம் முடியும்வரை சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியின் இறுதிக் கட்டமான பாதச் சனி தொடர்வதால் எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் […]

india 10 Min Read
Default Image

மீன ராசி நேயர்களே!2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்…

மீன ராசி நேயர்களே! விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்படும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! முயற்சி ஸ்தானமான 3-வது ராசியில் இந்த 2018-ம் ஆண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 8-ம் வீட்டில் நிற்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். […]

india 8 Min Read
Default Image