டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும் சமயத்தில், அவர்கள் கொண்டாட்டத்திற்கு மேலும் ஒரு மகிழ்ச்சி சேர்க்கும் விதத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியூட்டியுள்ளது. அணிகள் டாப் லிஸ்ட் : ஒருநாள் கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. இந்திய அணி 53 போட்டிகள் விளையாடி 6,486 புள்ளிகள் பெற்றுள்ளன. இரண்டாவது […]
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட் கோலி, சச்சின், தோனி, ரோஹித் ஆகியோர் போடும் போஸ்டுகளுக்கு லைக்குகள் குவிந்துவிடும். இவர்களையே மிஞ்சும் அளவுக்கு ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் சம்பவம் ஒன்றை செய்து சாதனையையும் படைத்தது இருக்கிறார். அது என்ன சாதனை என்றால் இந்தியாவில் போஸ்ட் செய்து வெகுவிரைவில் ஒரு போஸ்டிற்கு 1 மில்லியன் லைக்குகளை வாங்கிய நபர் என்ற சாதனை தான். கடந்த […]
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய அணி வீரர்களுடன் பயிற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்த சூழலில், சில அணிகளில் கேப்டன்கள் யார் என்று அறிவிக்கப்பட்டாலும் சில அணிகளில் யார் இந்த ஆண்டு அந்த அணியை வழிநடத்துவார் என்பதற்கான அறிவிப்புகள் வரவில்லை. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் டெல்லி அணியை இந்த முறை யார் வழிநடத்தபோகிறார் என்பதற்கான அறிவிப்புகள் வரவில்லை. இருப்பினும், தற்போது டெல்லி அணியில் இருக்கும் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுவிட்டது. இதனை தொடர்ந்து இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஐசிசி சார்பாக விருது வழங்கப்பட்டது. குறிப்பாக, இந்த தொடரில் 263 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெயரை பெற்றுள்ள நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஐசிசி அவருக்கு இந்த விருதை கொடுத்திருக்க கூடாது வருண் சக்கரவர்த்திக்கு தான் அந்த விருதை […]
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சு தூணாக இருந்த ஒரு வீரர் என்றால் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தான். ஏனென்றால், 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவருடைய கவனத்தையும் தனது பக்கம் திருப்பி இருந்தார். அது மட்டுமின்றி, 7 விக்கெட்கள் வீழ்த்தியும் அசத்தி இருந்தார்.விலா எலும்பிற்கும் இடுப்புக்கும் இடையில், கீழ் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக முழுவதுமாக அவரால் ஐபிஎல் போட்டி விளையாட முடியவில்லை. மொத்தமாக 4 போட்டிகள் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. எனவே, ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள வீரர்களும் போட்டிக்கு தயாராகி கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் கே.எல்.ராகுல் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் முதல் 2 போட்டிகளில் விளையாடமாட்டார் என புதிய தகவல் பரவி வருகிறது. என்ன காரணம்? கே.எல்.ராகுலின் மனைவி கர்ப்பமாக […]
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025 சாம்பியன்ஸ் எனும் பட்டத்தை வென்ற குஷியில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர். அதே நேரத்தில் , கடந்த 2024 டி20 உலகக்கோப்பை வென்ற பிறகு விராட், ரோஹித்தின் ‘திடீர்’ ஓய்வு முடிவு போல, தற்போது ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பு வெளியாகிவிடுமோ என அவர்களது ரசிகர்கள் பதட்டத்தில் இருந்தனர். ஆனால், ஓய்வு குறித்த அனுமானங்களுக்கு […]
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா இறுதி நேரத்தில் வெற்றிக்கான ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு பாதைக்கு அழைத்துச் சென்றார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, சிறப்பாக விளையாடி 49 ஓவர்களில் இலக்கை […]
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தானால் நடத்தப்பட்டது, ஆனால் தொடரில் இருந்து முதல் அணியாக பாகிஸ்தான் வெளியேறியது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், ரோஹித் சர்மாவின் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய விராட் கோலி ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் தோல்வி அடைந்தது பற்றியும், அணியில் இளம் வீரர்களுடன் விளையாடுவது பற்றியும் சில விஷயங்களை பேசினார். இது குறித்து பேசிய […]
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டி முடிந்த பிறகு அணியின் கேப்டன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. போட்டி முடிந்த பிறகு ஓய்வு அறிவித்துவிடுவாரோ என ரசிகர்கள் கவலையில் […]
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது இந்தியா. துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாட தொடங்கியது. ஆரம்பத்தில் நியூசிலாந்து ஓரளவு ரன்கள் குவித்தது போல இருந்தாலும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி பந்துவீச தொடங்கியது. தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆரம்பத்தில் ஓரளவு ரன்கள் குவித்தது போல இருந்தாலும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து அணி. தொடக்க வீரர் வில் யங் 15 ரன்களிலும், […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. கடந்த முறை லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி இரண்டாவது இன்னிங்சில் தொடர் விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதே தவறை […]
துபாய் : கடந்த பிப்ரவரி 19ஆம் தேதியன்று சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. இந்தாண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்தன. இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவதால் இந்த போட்டியும் துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியை நியூசிலாந்து அணி […]
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இந்த போட்டியில் மோதவுள்ளன. பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி சாமிபியான்ஸ் டிராபி இறுதி போட்டியில் இதேபோன்ற இறுதி போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி வெற்றி […]
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. நாளை மதியம் 2.30 அளவில் போட்டி தொடங்கும், அதற்கு முன் 2 மணிக்கு டாஸ் போடப்படும். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி என்பது இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இரு அணிகளுக்கும் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இந்திய அணி தற்போது தயாராகி வருகிறது. ஏற்கனவே, இந்த இரண்டு அணிகளும் 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்த நிலையில், அதில் நியூசிலாந்து அணி தான் வெற்றிபெற்றது. அந்த வெற்றிக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்த சூழலில் போட்டி குறித்து அந்த வீரர் திருப்பு […]
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கு முன்பு, இந்த இரண்டு அணிகளும் 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்தது. அந்த போட்டியில், நியூசிலாந்து அணி தான் அசத்தல் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றது. எனவே, 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதுகிறது என்பதால் […]
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நாளை மறுநாள் (மார்ச் 9) துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்று ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று குழு A இல் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, அரையிறுதியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கள் வெற்றிப் பயணத்தை நான்கு போட்டிகளாக மாற்றி தற்போது இறுதிப் போட்டிக்கு […]