சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல வரிசையாக வரும். அதைப்போல, தான் அவர் அடிக்கடி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக அறிவித்தால் பல கேள்விகள் குவிந்துவிடும். அப்படி தான் அவர் நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தன்னிடம் ஏதாவது கேள்வி கேளுங்கள் என பதிவிட்டு இருந்தார். உடனடியாக ரசிகர்கள் பலரும் தங்களுக்கு தோன்றிய அனைத்து கேள்விகளையும் கேட்டனர். குறிப்பாக உங்களுக்கு […]
சென்னை : கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படம் காப்புரிமை மீறல் தொடர்பான வழக்கில், இயக்குநர் ஷங்கரின் ரூ.11.10 கோடி மதிப்புள்ள சொத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. இயக்குநர் ஷங்கர் தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு […]
சென்னை : சினிமாவில் நடிக்கும் இளம் நடிகர்கள் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. அதைப்போல, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நாம் நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களுடைய கனவாக இருந்து வருகிறது. ஒரு சில நடிகர்களுக்கு அப்படியான வாய்ப்பு கிடைக்கும் இருப்பினும் வேறு படங்களில் கமிட்டான காரணத்தினால் நடிக்க முடியாமல் போக பிறகு பேட்டிகளில் கலந்து கொள்ளும்போது இதனை பற்றி பேசி பீல் பண்ணுவது உண்டு. அப்படிதான் தமிழ் சினிமாவில் […]
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று சென்னை திரும்பி உள்ளார். சிம்பொனின் இசைத்து விட்டு சென்னை வந்த இளையராஜாவுக்கு, தமிழக அரசின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். சிம்பொனி நிகழ்ச்சியை முடித்து சென்னை திரும்பிய இளையராஜா செய்தியளர்களிடம் பேசுகையில், “லண்டனைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளேன். லண்டனில் இசை […]
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை படமும் ஒன்று. படத்தின் முதல் பாகம் வெளியாக்க பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் கேங்ஸ்டார் படங்களின் பட்டியலிலும் இணைந்தது. இருப்பினும், முழு படமாக வெளியாகவில்லை என்பது தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஒரே படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டு பாகங்களாக வெளியாகும் என படம் முடியும் போது தான் […]
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட கனவை நிறைவேற்றம் செய்துள்ளார். லண்டன் அரங்கில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்ய வேண்டும் எனபதே அவரது நீண்ட வருட கனவு. ஆர்கெஸ்டரா என்பது பல்வேறு இசைக்கருவிகள் கொண்டு இசைகோர்வை அமைக்கும் பணியாகும். அதனை பெரும்பாலான இசையமைப்பாளர்கள் செய்வார்கள். ஆனால் சிம்பொனி இசை என்பது குறிப்பிட்ட 3, 4 இசைக்கருவிகள் கொண்டு 50க்கும் மேற்பட்ட […]
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு, கார் ரேஸ் என இரண்டிலும் பயணித்து வரும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் அடுத்த மாதம் வெளியாகும் நிலையில், சமீபத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை வானத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுக்கிறது என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு டீசரில் பழைய அஜித்தை பார்க்க முடிந்த்து, மாஸ் டயலாக், ஆக்ஷன், நடை , உடை என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் எப்போடா […]
லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்கனவே படைத்திருந்தார். இந்த சாதனையை அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே படைத்துவிட்டார். அந்த பெரிய சாதனையை தொடர்ந்து ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையும் படைத்தது அசத்தி இருக்கிறார். சிம்பொனி பற்றி கடந்த 1993ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து ஒரு சிம்பொனியை இளையராஜா உருவாக்கினார். இது […]
பெங்களூரு : துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவு கடந்த 3ம் தேதி பெங்களூருவில் கைது செய்யபட்டார். சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்த பின்னர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் அவரைக் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது, விசாரணைக்காக ரன்யா […]
சென்னை : ஒரு பக்கம் இசையமைப்பாளராகவும் மற்றொரு பக்கம் நடிகராகவும் கலக்கி கொண்டு இருப்பவர் ஜிவி பிரகாஷ். இதுவரை லோக்கலான மற்றும் ஜாலியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஜிவி இந்த முறை வித்தியாசமாக இதுவரை கையில் எடுக்காத அதிரடியான கதாபாத்திரத்தை எடுத்து கிங்ஸ்டன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விமர்சனங்களை […]
ஹில்ஸ் : பிரபலமான பேவாட்ச் (Baywatch) தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அமெரிக்கன் நடிகை பாமெலா பாக் (Pamela Bach), 62 வயதான இவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹாலிவுட் சினிமாவிலும் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் நடிகர் டேவிட் ஹசல்ஹோஃப்பின் (David Hasselhoff) முன்னாள் மனைவியாவார். பாமெலா பாக் நடிகர் டேவிட் ஹசல்ஹோஃப்பின்னை காதலித்து கடந்த 1989-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே […]
ஹைதிராபாத் : தமிழ், தெலுங்கு சினிமா உலகில் பிரபல பின்னணி பாடகியாக இருக்கும் கல்பனா, கடந்த செவ்வாய் கிழமை அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனது சுயநினைவை இழந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீடு 2 நாட்களாக பூட்டியிருந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பூட்டியிருந்த வீட்டில் இருந்து கல்பனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டதால், பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றுள்ளார் என […]
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ ட்ரெண்ட் ஆகிராறோ இல்லையோ தற்போதைய தலைமுறைகளிடம் கதாநாயகி கண்டிப்பாக ட்ரெண்ட் ஆகி விடுகிறார். அந்த வகையில், டிராகன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் கயாடு லோஹர் தற்போது பல இளைஞர்களின் புதிய கனவுக் கன்னியாக அவர் மாறியுள்ளார். அட ஆமாங்க… நடிகை கயாடு லோஹர் தான் இன்றைய இளசுகளின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சமூக […]
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி ஆரம்ப காலத்தில் இருந்த பீக்கிற்கு வந்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் அவர் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தினை நயன்தாராவை வைத்து இயக்குவதற்கான வாய்ப்பை தயாரிப்பாளர் ஐசரி […]
சென்னை : நடிகை நயன்தாரா பொதுவாகவே தான் நடித்த படங்களுக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. அதே சமயம், அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிக்கும் படங்களை ப்ரோமோஷன் செய்ய வருகை தருவார் என்கிற விமர்சனம் அவர் மீது இன்னும் இருந்து வருகிறது. சில தயாரிப்பாளர்கள் இதனை வெளிப்படையாகவே பேசி குற்றம்சாட்டி இருந்தார்கள். இந்த சூழலில், படத்தின் ப்ரோமோஷனுக்கு தான் வரமாட்டேன்…படத்தின் பூஜைக்கு வருவேன் என்பது போல மூக்குத்தி அம்மன் இரண்டாவது […]
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்படுகிறார். அங்கு ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு (Royal Philharmonic Orchestra) உடன் இணைந்து இசைக்கோர்ப்பு பணிகளில் ஈடுபட உள்ளார். அதற்கு முன்னர் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அப்போது பேசுகையில், எல்லோருக்கும் வணக்கம். உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு லண்டன் அவர்களுடன் சேர்ந்து இசையமைக்க உள்ளேன். அவர்கள் வாசித்து ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்து பிறகு இந்த இசை […]
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று செய்திகள் வெளியானது. தற்போது, கல்பனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் இப்போது சுயநினைவை பெற்றுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. அவரது வீட்டின் கதவுகள் இரண்டு நாட்களாக திறக்கப்படாததால், அப்பகுதி மக்கள் […]
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய இயக்கத்தில் முதல் படமாக வெளியான கோமாளி படம் பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லவ் டுடே படத்தினை அவரே இயக்கி அதில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் […]
சென்னை : திரைப்பட தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்த் வாங்கிய கடனுக்காக, நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. திரைப்படத் தயாரிப்புக்காகக் கடன் வாங்கிய தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகனும் பேரனும் சிக்கலில் சிக்கியுள்ளனர். சென்னை டி.நகரில் உள்ள தெற்கு போக் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் பங்களாவின் ஒரு பகுதியை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவாஜி கணேசன் பேரன் துஷ்யந்த் ரூ.3.74 கோடி […]
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான ரான்யா, துபாயிலிருந்து நேற்று புறப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் அவரைகைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நடிகை ரான்யா ராவ், கிச்சா சுதீப்புடன் மாணிக்யா உள்ளிட்ட கன்னடப் படங்களிலும், ‘பதாகி’ மற்றும் ‘வாகா’ போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். தகவலின்படி, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகை […]