சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகத் தயாராகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் பெரிய திரைகளில் வெளியாக இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதைப் பற்றிய ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், வெளியிட்டுள்ளது. ஒரு […]
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல’ என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இப்படம் வருகின்ற மே 16 அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் விளம்பரப்படுத்துவதில் படக்குழு முழு வீச்சில் உள்ளன. அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், “ஆர்யா என் உயிர் நண்பர். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஒன்றாக வேலை செய்தபோது […]
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது உணர்ச்சிபூர்வமான தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது விழாவின் வீடியோ கிளிப் ஒன்று, இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், சமந்தா சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் அவரது கண்களில் கண்ணீர் வருவதையும் தெரிகிறது. இந்தக் காட்சிகள் அவரது ரசிகர்களை கவலையடையச் செய்தது. வைரலான வீடியோவைத் தொடர்ந்து, சமந்தா வதந்திகளை தெளிவுபடுத்துவதற்கு […]
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு எந்த நிகழ்வுகளிலும் தனது இருப்பை பெரும்பாலும் காட்டிகொள்ளாத கவுணடமணி, தனது குடும்பத்தை சினிமா உலகில் இருந்து ஒதுக்கியே வைத்திருந்தார் என்று தான் கூறவேண்டும். இவரது மனைவி சாந்தி (வயது 67) கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று உடல்நலக் குறைவு காரணமாக கவுண்டமணி மனைவி […]
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள ‘சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது. சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது. ‘ படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான இந்த படத்தை தியேட்டர்களில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், […]
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் சில பிரச்சினைகளால் முடியாமல் உள்ளது. 60 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்து. அதன்பிறகு, மீண்டும் நிதி திரட்டப்பட்டு கட்டிடத்திற்கான வேலைகள் மும்மரமாக போய்க்கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் 26-ம் தேதி இந்தப் பணிகளை விஷால், கார்த்தி இருவரும் நேரில் பார்வையிட்டனர். மேலும், விநாயகர் கோவிலில் பூசை செய்து வழிபாடும் செய்தனர். […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி. தற்போது நடப்பு ஐபிஎல் சீசனில் பாதி நிறைவுற்ற நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி, விராட் கோலியுடனான ஒரு கலந்துரையாடல் வீடீயோவை பதிவிட்டுள்ளது. அதில், விராட் கோலியிடம் நீங்கள் அதிகமாக தற்போது விரும்பி கேட்கும் பாடல் எதுவென்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கோலி, தனது மொபைல் போனில் உள்ள மியூசிக் பிளேயரை காண்பித்தார். அதில் […]
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா ரசிகர்கள் நேரில் திரையரங்குகளுக்கு சென்று பட்டாசு வெடித்து ஆடல் பாடலுடன் கொண்டாடி வருகிறார்கள். படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய எக்ஸ் வலைத்தள (ட்வீட்டர்) பக்கத்தில் விமர்சனங்களை பேசி வருகிறார்கள். எனவே, படம் குறித்து நெட்டிசன்கள் கூறியுள்ள விமர்சனத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். படத்தை பார்த்த ஒருவர் ” ரெட்ரோ திரைப்படம் முதல் சில […]
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘ ரெட்ரோ ‘ படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், காதல், ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டைக் கொண்டாட சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆட்டம் பாட்டத்துடன் சூர்யா ரசிகைகள் கொண்டாடினர். மறுபுறம் படத்தை ரசிக்கும் ரசிகர்கள், […]
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்பட ரிலீசை முன்னிட்டு சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ், 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார்கள். இது நல்ல விஷயம். இதில் எனது […]
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படம் நாளை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தை கொண்டாட சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்னனர். இந்த படம் ஒரு காதல், ஆக்ஷன், டிராமா கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. Stone Bench Creations மற்றும் 2D Entertainment நிறுவனங்கள் தயாரித்துள்ள […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி கட்டம் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக ரஜினி ஜெயிலர் 2 படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இதில் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி வெளியாகம் என அறிவிக்கப்பட்டு விட்டது. விரைவில் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படங்களில் பிசியாக இருக்கும் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் […]
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக்கொண்டு நேற்று அஜித், குடும்பத்துடன் சென்னை திரும்பினார். பத்ம பூஷன் விருது வென்ற அஜித்திற்கு விமானத்திலேயே அங்குள்ளவர்கள் கேக் வெட்டி சிறிய பாராட்டு விழா நடத்தினார். அதனை அடுத்து சென்னை விமான நிலையம் வந்த […]
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு 2, DD ரிட்டர்ன்ஸ் படங்களில் நடித்தார். அந்த படமும் ஹிட்டாகி விடவே, தற்போது அதேபாணியில் DD Next Level எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படமும் முந்தைய படங்களை போலே காமெடி மற்றும் திரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது. தங்கள் வழக்கமான காமெடி கூட்டணியான மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், லொள்ளு சபா ஜீவா ஆகியோருடன் இந்த […]
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் வர்மா தகவல் தெரிவித்துள்ளார். மேலும், 13 பேர் காயமடைந்தனர், தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 14 பேரில் மூன்று பேர் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் […]
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அஜித்குமார் உட்பட 19 பேர் பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு விருதும் நேற்று டெல்லியில் வைத்து வழங்கப்பட்டது. வழக்கமாக எந்த விருது வழங்கும் விழாவிற்கும் வருகை தராத அஜித்குமார் இந்த விருதை வாங்கிக்கொள்வதற்கு நேற்று காலை தனது குடும்பத்துடன் டெல்லிக்கு வருகை தந்திருந்தார். வருகை தந்த அவருக்கு […]
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்து உள்ளது. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பதம்பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார். அதன் பிறகு ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பஹல்காம் தாக்குதல் குறித்த தனது வருத்தத்தை பதிவு செய்தார். அவர் கூறுகையில்,”பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன், […]
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அஜித்குமார் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அஜித் குமார், ” பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தான் தனது இதயம் இருப்பதாக அஜித் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என […]
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025) விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அஜித்குமார் உட்பட 19 பேர் பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர் தவிர, நந்தமூரி பாலகிருஷ்ணா, ஆகியோருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. பத்மபூஷன் விருதுகளை […]
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே, படத்தினை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று […]