மும்பை பங்கு சந்தை இன்று காலை நிலவரப்படி 519.11 புள்ளிகள் உயா்ந்து 35,430.43-ஐ தொட்டது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 159.80 புள்ளிகள் உயா்ந்து 10,471.00-ஐ தொட்டது.
ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், டைட்டன், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் நிதி மற்றும் எல் அண்ட் டி ஆகியவற்றின் பங்குகள் சென்செக்ஸில் உயர்ந்துள்ளது.
ஏசியன் பெயிண்ட்ஸ் , ஹீரோ மோட்டோகார்ப் ,டாடா மோட்டார்ஸ், ஐடிசி லிமிட்டெட், பஜாஜ் ஆட்டோ , டைடன் , ஹெச்டிஎஃப்சி ஆகியவற்றின் பங்குகள் நிஃப் டியில் உயர்ந்துள்ளது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…